போலீஸ் காவல் மரணங்கள் குறித்து வேதா மெளனம் காப்பது ஏன்?,…

போலீஸ் காவலில் இருக்கும்போது நேரும் இறப்புகள் குறித்து துணை அமைச்சர் பி. வேதமூர்த்தி “வாயை இறுக்கமாக மூடிக்கொண்டிருப்பது” அந்த வகை மரணங்கள் நிற்க வேண்டும் என்ற இண்ட்ராபின் கோரிக்கை கைவிடப்பட்டிருக்கிறது என்பதைத்தான் காண்பிக்கிறது. ஈப்போ பாராட் டிஏபி எம்பி எம்.குலசேகரன் இவ்வாறு சாடியுள்ளார். என். தர்மேந்திரன், 31,  மே…

வேதமூர்த்திக்கு வேண்டும் நாவடக்கம்!

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 26, 2013. புதிதாக துணை அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் வேதமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்பது தெரிய வேண்டிய ஒன்று. அவர் மட்டுமே இந்தியர்களின் தீர்க்கதரிசியெனவும், அவர்களின் உரிமைகளையும்,, நலன்களையும் தேவைகளையும் இரட்சிக்க வந்த இறை தூதர் என்ற  கற்பனையில் மிதந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு…

வேதமூர்த்தி செய்வாரா?

மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 23, 2013. என். தர்மேந்திரன் அநியாயமாகக் காவல் துறையினரால்  கொடூரமாகக் தாக்கப்பட்டு இறந்துள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைகிறேன். குகனுக்கு பிறகு மிகவும் மோசாமன கொலை என்று பிகேஆர் துணைத் தலைவர் என். சுரேந்திரன் இக் கொலையை வருணித்திருக்கின்றார். மக்களுக்கு பாதுகாப்பு…

இந்தியர்களின் குரல் யார்? : மக்கள் கூட்டணியா? ம.இ.காவா? ஹிண்ட்ராப்பா?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 23, 2013. ம.இ.காவின் கணக்குப்படி 6 லட்சம் பேர் அதன் உறுப்பினர்கள். பி பி பி சொல்கிறது அதனிடம் 3 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று.    ஐ பி எப் பின் விவரப்படி அதனிடம் 4 லட்சம் பேர் இருக்கின்றார்கள்.…