லேனாவுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 20, 2013. கோமாஸ் என்ற மலேசிய அரசு சார்பற்ற அமைப்பின் அதிகாரி லேனா ஹென்றி 2002ம் ஆண்டு தணிக்கைச் சட்டத்தின் 6 (1)(B) பிரிவின் கீழ் , தணிக்கை செய்யப்படாத காணொளி  ஒன்றிணை திரையிட்டதிற்காக கைது செய்யப்பட்டு  மாஜிஸ்ட்ரெட் நீதி மன்றத்தில்…

வேதமூர்த்தி பதவியிலிருந்து வெளியேற வேண்டும்

-மு. குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 14, 2013.   வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவி ஏற்ற 100 நாட்களில் தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லை என்று அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.   கடைசி நிமிடம் வரை அம்னோவையும் பாரிசான் அரசையும் எதிர்த்து வந்த…

கம்போங் புவா பாலா மக்களை ஏமாற்றியது ம.இ.காவின் இளைஞர் அணி!

-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 6, 2013. கம்போங்  புவா பாலா மக்கள் குறைகளைத் தீர்ப்பதாகச் சொல்லி 12 பேர்களின் நம்பிக்கையயும், வாழ்வாதாரத்தையும் அழித்த இந்த ம.இ.காவின் இளைஞர் அணி தலைவர்கள் அன்று பினாங்கு மாநில பாக்காட்தான் அரசு செய்யவிருந்த சமரசத்தில் மூக்கை நுழைத்து பிரச்சனையை அரசியலாக்காமல் இருந்திருந்தால்,…

மலேசிய கல்விப் பெருந்திட்டம்: தமிழுக்கு ஆபத்து

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 5, 2013. தமிழும் சீனமும் உலகின் மூத்த மொழிகள். இவ்விரண்டு மொழிகளுமே அவற்றின்  தாயகமான இந்தியா, சீனா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளைத் தவிர்த்து மலேசியாவில் மட்டுமே பள்ளிகளில் முழு நேரமாகப் போதிக்கப் படுகின்றன. இவை மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட…

தமிழ்ப்பள்ளிகளுக்கு 2,000 ஏக்கர் நிலம்: ஏன் சீனப்பள்ளிகளைப் பின்பற்றவில்லை?

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 31, 2013.    2000 ஏக்கர் நிலத்தை பேராக் இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் நிர்வகிக்கும் என்று இன்று அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.   கடந்த இரு வருடங்களாக இந்த நிலம் அரசியல் சார்புடையவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்று நான் தொடர்ந்து…

29 லட்சம் ரிங்கிட்டை தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்க முடியுமா?

மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 18, 2013. பேராக் மாநில தமிழ்ப்பள்ளிக்கான இந்த 2000 ஏக்கர் நிலம் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தினால் மேம்படுத்தப்பட்டு, நிருவாகமும் செய்யப்படும் என்று தொடக்கத்தில் சோமசுந்தரம்  கூறினார்.   மேலும், இதனால் வரும் செலவுகள் போக மீதமுள்ள பணம் புதிதாக…

தமிழ்ப்பள்ளிகளின் முதல் எதிரி அம்னோதான்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 17, 2013. 2008ல் மக்கள், குறிப்பாக இந்தியர்கள், பாரிசான்  மீது கொண்ட அதிருப்தியால் பேரா அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர் பதவி ஏற்ற மக்கள் கூட்டணி அரசு சீனப் பள்ளிகளுக்காக 2,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியத்து . அந்த நிலத்தை ம.சீ.…

2,000 ஏக்கர் நிலம்: தேசிய நில நிலக் கூட்டுறவுச் சங்கம்…

பேரக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஈராயிரம் ஏக்கர் நில விவகாரத்தில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் தலையிடக்கூடாது என்கிறார் ஜனநாயக செயல் கட்சியின் முக்கியத்தலைவரும் ஈப்போ பாராட் நடாளுமன்ற உறுப்பினருமான மு. குலசேகரன். அவரது முழுமையான பத்திரிகைச்செய்தி வருமாறு. வி.டி. சம்பந்தனால் அன்று உருவாக்கப்பட்ட தேசிய நில…

2000 ஏக்கர் நிலம்: மற்றுமொரு ம.இ.கா ஹோல்டிங்ஸ் உருவாக்கமா?

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 6, 2013. எனக்குக் கிடைத்த ஒரு குறுஞ்செய்தி தகவல் வழி 60,938 ரிங்கிட்டை பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் சார்பாக அதன் இயக்குனர் ஒருவர் (பெயர் குறிப்பிடப் படவில்லை) தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கருக்கு நில வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.…

மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்களுக்கு நாமம் !

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 3, 2013.  இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசனில் வழங்கப்பட்ட வாய்புக்களை நிராகரித்ததனால்தான்  அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை பூர்த்திசெய்ய இயலவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் இன்று ஆங்கிலப் முபத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளார்.   மெட்ரிகுலேசன் இடம் கிடைத்து அதை சில பேர் ஒதுக்கியிருக்கலாம். ஆனால்…

அமைச்சர், துணை அமைச்சர்கள் நியமனம் சட்டப்படிச் செல்லுமா? நாளை விசாரணை

கடந்த மே மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக (செனட்டர்களாக) இல்லாத ஐவர் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது சட்டப்படிச் செல்லாது என்று டிஎபி பாரட் ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். அமைச்சர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அப்துல் வாஹிட் ஒமார் மற்றும் பால் லோ…

மகாதீரின் வக்ர புத்தி!

-மு. குலசேகரன், 28 ஜூலை, 2013. நேற்றைய (26-7-13) ஓர் ஆங்கில நாளிதழில் பிரசுரமான கட்டுரை ஒன்றில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது 10 லட்சம் தகுதியில்லாத சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும்  குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக  குதர்க்கமாக எழுதியுள்ளார்.   எப்பொழுதுமே மகாதீர் தன்னுடைய எழுதுக்களில் சீனர்களும் இந்தியர்களும் விரும்பத்தகாதவர்கள் போலவும்…

ஏமாற்றியது மஇகா! ஏமாந்தது இந்திய மாணவர்கள்!

-மு. குலசேகரன், ஜூலை 14, 2013.   கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வருட மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்களுக்கான 1500 இடங்களை பூர்த்தி செய்துவிடுமாறு பிரதமர் கட்டளையிட்டதாக அறிகிறோம்.   தேர்தல் முடிந்து ஏறக்குறைய 8 அமைச்சரவைக் கூட்டங்கள் கூட்டப்பட்டு இப்பொழுதுதான் முதன் முதலாக இந்திய…

விளக்கம் எனக்குத் தேவையில்லை, மக்களுக்கு வேண்டுமே!

-மு. குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், ஜூலை 2, 2013. கல்வித் துணையமைச்சரின் மெட்ரிகுலேசன் பட்டியலைக் காண்பிப்பேன், ஆனால் பிரசுரிக்க முடியாது என்ற செய்தியைப் பார்த்தேன். அதோடு அந்த பட்டியலை அவர் கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் கேட்டிருப்பதாகவும் அது வந்தவுடன் வேண்டுகின்றவர்களுக்கு அது காண்பிக்கப்படும் என்றும் கூறியிருக்கின்றார்.…

மெட்ரிக்குலேசன்: எது உண்மை?

  -மு.குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், ஜூன் 29, 2013. நான் கடந்த வியாழக்கிழமை மெட்ரிகுலேசன் விவகாரமாக நாடாளுமன்றதில் கேள்வி கேட்ட பொழுது, இவ்வருடம் 1,500 இடங்கள் இந்திய மாணவர்கள் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் கூறியிருந்தார் . ஆனால் துணைக் கல்வி அமைச்சரோ ஒதுக்கப்பட்ட இடங்களில்…

எம். குலசேகரன்: அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் நியமனங்களை நீதிமன்றம் ரத்து…

கடந்த மே மாதம் அமைச்சர்களாகவும், துணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்ட ஐவரின் நியமனங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை. ஆகவே அந்நியமனங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரும் வழக்கை டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று காலை மணி 10.00 அளவில் பதிவு செய்தார்.…

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு

கடந்த மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் தேவான் ரக்யாட் அல்லது தேவான் நெகாரா ஆகியவற்றின் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அமைச்சர்களாகவும், துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இவர்களது நியமனம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், அந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதுவரையில் இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,…

எது முக்கியமானது: மெட்ரிக்குலேசன் இடங்களா அல்லது சபாநாயகர் பதவியா?

-எம். குலசேகரன், எம்பி. ஜூன் 18. 2013. இன்று ம.இ.கா வின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறும் போது முக்கிய அங்கமாக பேரா மாநில சபாநாயகர் பதவிக்கான விவாதம் இடம்பெறும் என்று அறிகிறோம். அந்தப் பதவி ஒன்றும் அப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக எனக்குப் படவில்லை. மக்கள் கூட்டணி தனது…

மெட்ரிகுலேசன்:இந்திய அமைச்சர்கள் பதவி விலகுவோம் என்று ஏன் சவால் விடலில்லை?

-மு. குலசேகரன், எம்பி, ஜூன் 12, 2013.  இந்தியர்களின் பிரச்சனைகளை நாங்கள்தான் முன்னின்று காப்போம் என்று ம.இ.கா ஒருபுறமும், இல்லை உங்களால் 54 வருடங்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை, ஆகவே ஹிண்ட்ராப்தான் அப்பிரச்சனைகளைக் கையாள வேண்டும் என்று புதிதாக அச்சடிக்கப்பட்ட துணை அமைச்சர் வேதமூர்த்தி  மறுபுறமும் சிண்டு பிடித்திக்கொண்டிருக்கும்…