கல்வி பெருந்திட்டத்தை வரைந்த நிபுணத்துவமற்ற நிபுணருக்கு ரிம20 மில்லியன்!

நாடாளுமன்றம். கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் கல்வி பெருந்திட்டத்தை வரைந்த மெக்கின்சி அண்ட் கோ நிறுவனத்திற்கு ரிம20.56 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. டிஎபியின் செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியன் மிங் எழுப்பியிருந்த கேள்விக்குக் கிடைத்த பதில் அது. இது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும்…

சைபுடின்: சீனமொழியை ஒழிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை

முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா,  புதிதாகக் கொண்டுவரப்பட்ட கல்வி செயல்திட்டத்துக்கு சீன மொழியை ஒழித்துக்கட்டும் நோக்கம்  கிடையாது என்றே நம்புகிறார். “அது, தொடக்கநிலைப் பள்ளிகளில் சீன மொழியை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அனுமானிப்பது சரியல்ல. பகாசா மலேசியா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் (மாணவர்களின்) புலமையை அதிகரிப்பதே…

தாய்மொழிப் பள்ளிகள் நிலைநிறுத்தப்படும்: மூடப்படும் வரையிலா?

ஜீவி காத்தையா, செம்பருத்தி.காம். ஜூன் 18, 2013. தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினரும், நிலைநிறுத்தப்படும் என்று இன்னொரு தரப்பினரும் மீண்டும் ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த இரு தரப்பினரின் ஒப்பாரிகள் தாய்மொழிப்பள்ளிகளை இடுகாட்டிற்கு அனுப்புவதற்காக தயாராகும் செயல்பாடாகும். 13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் தாய்மொழிப்பள்ளிகள்…