ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து, கேட்டாலோனியா தனி நாடாக பிரகடனம்..!.

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்திய கேட்டாலோனியா நேற்று அதிகாரப்பூர்வமாக தனி நாடாகி விட்டதாக அறிவித்துள்ளது. ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கேட்டலோனியா, தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற…

விமான பயணிகளை பாதிக்கும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு நடைமுறை

வரும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ள புதிய பாதுகாப்பு நடைமுறைகளால் அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள் தாமதமாவதுடன், பயணக் கட்டணங்களும் உயரும் என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன. இந்தப் புதிய நடைமுறைகள் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது கணிசமான பொறுப்பை சுமத்தியுள்ளதாக ஆசியா பசிஃபிக் விமான நிறுவனங்களின்…

ரோஹிஞ்சா நெருக்கடி: மியான்மருக்கான ராணுவ உதவியை விலக்கிக்கொள்கிறது அமெரிக்கா

மியான்மரில் ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா மக்கள் நடத்தப்படும் விதம் காரணமாக, மியான்மரில் உள்ள தனது ராணுவ உதவிக் குழுக்களை திரும்பப் பெருகிறது அமெரிக்கா. மியான்மர் ராணுவ அதிகாரிகளுக்கான பயண சலுகை முறையை நிறுத்தியுள்ளதாகவும், பொருளாதார தடை குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளது அமெரிக்க வெளியுறவுத் துறை. கிட்டத்தட்ட பத்து…

பயங்கரவாத அமைப்புகளால் பாகிஸ்தான் ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தல் அமெரிக்கா எச்சரிக்கை

புதுடெல்லி, தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா - அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். அண்டைய நாடுகளில் தாக்குதல் நடத்த…

சௌதியில் மீண்டும் மிதவாத இஸ்லாமை நிலைநிறுத்த இளவரசர் உறுதி

மிதவாத இஸ்லாம் என்று தாம் கூறும் ஒன்றைத் தங்கள் நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சௌதியின் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார். சௌதி அரேபிய தலைநகர் ரியாதில் முதலீட்டாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதிலளித்த இளவரசர் முகமத் பின் சல்மான், 1979-ஆம் ஆண்டுக்குப் பின் தங்கள் நாட்டில் ஒரு…

ரோஹிஞ்சாக்கள் நெருக்கடி: ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வங்கதேசம்

பத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளி உள்ளதாக, ஐ.நாவிற்கான வங்கதேச பிரதிநிதி தெரிவித்துள்ளார். ரக்கைன் மாநிலத்தில் உள்ள ரோஹஞ்சாக்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதாக குறிப்பிட்ட ஷமீம் அஹ்சன், தினமும் ஆயிரக்கணக்கானோர் நாட்டினுள் வருகிறார்கள் என்றார். ஆகஸ்டு…

சிரியாவில் 116 மக்களை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கம் கொன்றதாக தகவல்

பெய்ரூட், சிரியாவில் உள்ள அல் -கர்யதைன் நகரை அண்மையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அரசு ஆதரவு படைகள் கட்டுக்குள் கொண்டு  வந்தன. பாலைவன நகராக உள்ள அல்-கர்யதைன் நகரில், ஒருமாதத்திற்கு முன்பாக, சுமார் 20 தினங்களில் தொடர்ச்சியாக 116 பேரை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கத்தினர் கொலை செய்ததாக ஐநா…

வடகொரியாவை சமாளிக்க உறுதியான ராஜதந்திரம் தேவை: அபே

ஜப்பான் தேர்தலில், வெற்றி தெளிவாக உள்ள நிலையில், வடகொரியாவுடனான விவகாரத்தை `உறுதியாக கையாளுவேன்` என பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். நாடு சந்திக்க கூடிய பல நெருக்கடிகளை சமாளிக்க, தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தலை ஓராண்டு முன்னதாகவே நடத்துவதாக அவர் தெரிவித்தார். இதில், வடகொரியாவின் அச்சுறுத்தலும்…

பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கு எதிராக தொடர் தாக்குதல்!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பெஷாவர் அருகில், தலை துண்டிக்கப்பட்ட திருநங்கையின் உடலை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். பகுதியளவு அழுகிய இந்த உடல், அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்டது. ஆனால், கைரேகைகள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். திருநங்கைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. திருநங்கைகளை மூன்றாம்…

அணு ஆயுதத் திறனை பெறக்கூடிய நிலையில் வட கொரியா உள்ளது…

அணு ஆயுத ஏவுகணைகளால் அமெரிக்காவை தாக்கக்கூடிய திறனை அடைகின்ற நிலையில் வட கொரியா உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) தலைவர் மைக் பாம்பேயோ தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சனையை கையாள அமெரிக்கா, ராஜதந்திர வழிமுறைகளை மற்றும் தடைகளை இன்னும் விரும்புவதைக் குறிப்பிட்ட அவர், ராணுவ ஆற்றலை பயன்படுத்துவதும் இன்னொரு…

கேட்டலோனியாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஸ்பெயின் திட்டம்

ஸ்பெயின் பிரதமர் பிரிவினைவாத பிராந்தியத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அப்பிராந்தியத்தின் தலைவர்களை நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். சனிக்கிழமையன்று நடத்த ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், கேட்டலோனியாவின் பாராளுமன்றத்தை கலைப்பதை பற்றி சுருக்கமாக தெரிவித்துவிட்டு, அப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்களை…

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா…

பெய்ஜிங், திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம்…

கஞ்சாவை மருந்தாக பயன்படுத்த பெரு அனுமதி

மேரிவானா எனப்படும் போதைப்பொருளை மருத்துவக் காரணங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை பெரு நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்து நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் பெரு, அப்போதைப்பொருள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஆறாவது லத்தீன் அமெரிக்க நாடாகியுள்ளது. கஞ்சா எண்ணெய் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவை இதன்மூலம் சட்டபூர்வமாகியுள்ளது. மிகவும் நோய்வாய்ப்பட்ட…

ஆஃப்கானிஸ்தான்: இருவேறு தாக்குதகளில் குறைந்தது 60 பேர் பலி

ஆஃப்கானிஸ்தானில் உள்ள இருவேறு ஷியா மசூதிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் காபூலில் உள்ள இமாம் ஜமான் மசூதியில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி சுடுவதற்கு முன்பு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த 39க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆஃப்கானிஸ்தானின்…

ஆப்கன் ராணுவ தளம் மீது தாலிபன் தற்கொலைப்படை தாக்குதல்: படையினர்…

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான கந்தஹாரில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து, தாலிபனின் இரண்டு தற்கொலைப்படையினர் தாக்கியதில், குறைந்தது 43 ஆப்கன் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆறு பேரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இதில் பத்து கிளர்ச்சியாளர்களும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மைவாண்ட் மாவட்டத்தில் உள்ள…

எந்த நேரத்திலும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்:…

எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று வடகொரியாவின் ஐ.நா.சபைக்கான துணை தூதர் தெரிவித்துள்ளார். பியாங்யாங்: வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா…

குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக்

முன்பு குர்திஷ் படைகள் வசம் இருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இராக் அரசப் படைகள் கூறியுள்ளன. சில வாரங்களுக்கு முன்புதான் குர்து இன மக்கள் இராக்கில் இருந்து குர்திஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கான கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தினர். நினுவா மாகாணத்தில் உள்ள மொசூல் அணை உள்ளிட்ட…

ஆப்கானிஸ்தானில் போலீஸ் பயிற்சி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் 32 பேர்…

காபூல், இந்த பயிற்சி மையத்தின் அருகே நேற்று வெடிகுண்டுகள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவர் வெடிக்க வைத்தார். பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின. அதைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகள், அந்த போலீஸ் பயிற்சி மையத்தினுள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தற்கொலைப்படை தாக்குதலில்…

வடகொரியாவின் சக்தி வாய்ந்த ஆயுதம் அணுசக்தி மின்காந்த அலை அணுகுண்டு…

வடகொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி மின்காந்த அலைகள் அணுகுண்டால் அமெரிக்காவின் 90 விழுக்காடு பகுதியை வரைபடத்தில் இருந்து துடைத்து நீக்க முடியும் என போர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட நிபுணர்கள், அணுசக்தி மின்காந்த அலைகளை பயன்படுத்தி வடகொரியா அமெரிக்காவின் மின்சாரம் மற்றும் மின்…

அமெரிக்கா உதவியுடன் இயங்கக்கூடிய படைகளின் கட்டுப்பாட்டில், ரக்கா நகரம் வந்துள்ளதாக…

இஸ்லாமிய அரசு என தன்னை அழைத்துகொள்ளும் குழுவின் தலைநகரமாக இருந்த ரக்காவில் தற்போது சில டஜன் கிளர்ச்சியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் அந்தப் படையினர் கூறுகின்றனர். சிரியா ஜனநாயக படையான, எஸ்.டி.எஃப், அல்-நயிம் சதுக்கத்தை மீட்டுள்ளதாக கூறியுள்ளது. அங்குதான் ஐ.எஸ் அமைப்பினர் பொது மரணதண்டனை அளிப்பார்கள். அந்த நகர்…

ரோஹிஞ்சாக்கள் மட்டுமல்ல மியான்மரின் பிற முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாக அச்சம்

துன் கீ, மியான்மரில் பிறந்து வளர்ந்தவர். ஜுண்ட்டா ராணுவ ஆட்சியின் போது, ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கி போராடிய அவர், பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தார். இன்று அவர், மியான்மரின் முன்னாள் அரசியல் சிறைவாசிகள் அமைப்பின் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளார். 2010 ஆம் ஆண்டு மியான்மரில் ராணுவ ஆட்சி…

பிரச்சனைக்குரிய கிர்குக் நகருக்குள் நுழைந்தது இராக்கிய படை

இராக்கில் பிரச்சனைக்குரிய நகரமான கிர்குக்கிலுள்ள மத்திய பகுதிக்கு இராக்கிய அரசு படைகள் நுழைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். கிர்குக் நகரத்தின் வெளியே உள்ள முக்கிய மையங்களை குர்து படையினரிடம் இருந்து இராக் படைகள் கைப்பற்றியுள்ளது. கே 1 ராணுவ தளத்தையும், பாபா குர்குர் எண்ணெய் மற்றும் எரிவாயு…

`முதல் குண்டு விழும்வரை` ராஜதந்திரம் தொடரும் : டில்லர்சன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுடனான மோதலை, ராஜதந்திர முறைப்படியே தீர்க்க விரும்புவதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். `வடகொரியா முதல் குண்டு போடும் வரை` இது தொடரும் என அவர் சி.என்.என்னிடம் தெரிவித்துள்ளார். தடைகளும், ராஜதந்திரமும், வடகொரியாவின் அணுஆயுத திட்டங்களுக்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத…