பிலிப்பைன்ஸ் நாட்டில் முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்

Moro Islamic Liberation Front rebels in southern Philippinesபிலிப்பைன்ஸ் நாட்டில் அமைதி உடன்படிக்கையை எதிர்த்த முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு ராணுவதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சுமார் 1500க்கும் மேற்பட்ட பங்ஸ்மாரோ இஸ்லாமிய சுதந்திர போராட்டகாரர்கள் விவசாய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர. கத்தோலிக்க நாட்டின் முஸ்லீம் தென் பிராந்திய இராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் டிக்சன் கூறினார். இந்த வாரம் நடந்த இரு தரப்பு மோதலில்  17 இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

ராணுவதரப்பில் 2 பேரும் பொதுமக்களில் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். என தெரிவித்தார்.