தமிழர் இனம் இந்தியன் மரபணு களப்பால் கெட்டுப்போய் உள்ளதா?

india-tamil-naduஎதற்கு எடுத்தாலும் தமிழனுக்கு ஒற்றுமை இல்லை !என்று தமிழர்களே சொல்வதை கேட்டு ககேட்டு புளிச்சிபோயி  இத தலைப்பை தொடுகிறேன்.

எனக்கு என்ன தரம் உண்டு இதை கையில் ஏந்த என்று சில அறிவர்கர்கள் கேள்வி கேக்கலாம் ? உண்மைதான். நியாம்தான். படித்ததை பகிர்ந்து கொள்வதில் தப்பில்லையே !

வடவேங்கடம் தென்குமரி ஆயிடத்தமிழ்கூறு நல்லுலகத்து …என தொல்காப்பியம் பாயிரம் சொல்லி உள்ளதாம். ஆனால் மரபணு என்னும் அடிப்படியில் இன ஒற்றுமையை தமிழர்களிடம் தொன்று தொட்டு இல்லை , காணோம் என்று சொல்கிறார்கள்.

காரணம், சமீபத்தில் 1300 ஆண்டுகளாக கட்டிக காத்து வந்த தமிழர்களின் வலிமையானதொரு கலிங்கத்து மன்னர் ஆட்சியை காரவேலன் என்ற இன்னொரு தமிழன் உடைத்து எறிந்தானாம்.

இதனால் தமிழ் அரசர்கள் ,மன்னர்கள் மத்தியில் தமிழன் உணர்வு மேலோங்கவில்லை. மக்கள் சிந்தனையில் தமிழன் என்ற உணர்வு வளம் பெறவில்லை! குறிப்பாக படித்த அறிவர்கள் ( அறிவாளிகள்)இதை குறையாக போதித்து பாமர மக்கள் மனதில் தமிழன் மீதான நல்ல உணர்வை ஏற்படுத்த வில்லை இதனால் தமிழர்களின் மரபணுவில் இன உணர்வு வளரவில்லை அல்லது அந்த பதிவு இறக்கம் அரை குறையாக இன்று வரை முழுமை பெறவில்லை என்கிறார்கள்.

பாமர தமிழர்களிடம் அன்பு எனும் உறவு கூட்டுறவு இருந்த அளவு அறிவர்களிடம் இல்லாமல் போய் விட்டது . இதனால் நாம் தமிழர்கள். ஒற்றுமையற்ற இனமாக வாழ்கிறோம். இதற்கு இன்னொரு காரணத்தையும் கண்டறிந்து உள்ளார்கள்.அறிவார்கள் பணம் ,பொருள் தேடி  கல்வி போதனை நடத்தியதால் பாமர மக்கள் முடியாதவர்கள் இந்த இனம் மான  கல்வி கலை காலச்சார சமூகவியல் கூறுகளை கற்காமல் தான் தோன்றி தனமாக கேள்வி ஞானத்தால்  இன்று வரை பல சமய கலாசார குழைவுகளால் இனம் சின்னாப்பின்னமாகா தெறித்துக கிடக்கிறோம் என்ற உண்ம்மையை மறுக்க முடியவில்லை.

அப்படி அறிவார்கள் படித்தவர்களால் சரியான கல்வி முறை கலச்சார வழிகள் இருந்து இருந்தால் மன்னர்கள், மக்கள் ,சமுதாயம் ,இனம், மொழி, என்ற கூட்டுறவு வாழ்திருந்தால் ஒரு மரபணுமிக்க இன மான தமிழன் என்ற ஒற்றுமையில் நாடு மண் தமிழன்  வென்று வந்திருப்பான்.

சந்தர்ப்ப வாதியான ஆரியரின் என்ற “சமயன் ” சமயம் என்ற சுய பய போதனையில் நேரம் பார்த்து  ஜாதி வழி போதனையில் நம்மை  பிரித்து ஆளுமைக்கு நாம் வயப்பட்டதால் இன்று தவிக்கிறோம். நமது வாழ்வியல் நெறிகளான  அச்சம் ,மடம், ஞானம், பயிர்ப்பு ,கடமை, கண்ணியம், கட்டுபாடு என்ற விந்தைகளை சொல்லாமல் ….கடவுள் பயம், கர்ம வினைப்பயன் என்று, நகரம் என்றும் சொர்க்கம் என்றும் வாழ்வில பயத்தை ஊட்டி தமிழர்களை கோழைகளாக   பலவித சமய சாம்பிராணி போட்டு ஒரு வித புகை மாயையில் நம்மை பிரித்து பிரிவு பகைமை எனும் மரபணு உள்ளே புகுந்து மயக்கி நமது ஒற்றுமை வலிமையை குழைத்து இன்று வரை மீளமுடியாமல் தவிக்கிறோம்.

இதில், இன்று முளைத்த புதிய சுவாமிகள்  கொட்டம் வேறு நம்மை கூட்டம் கூட்டமாய் பஜனை பாடி மோசமாகி விட்டுள்ளது. சோம்பேறிகள் உட்காந்த இடத்தில சம்பாதிக்க நாமெலாம் நாடோடிகள் போல உழைத்து சாமி வரம் ,வரன் ,வரவு தந்து இவங்களுக்கு வாழ்வாதாரம் காட்ட வேண்டும்.

தமிழன் உணர்வை உறவை நமது ஒருமித்த கலாசார பெருமைகளை வளர்க்கவோ பரப்பவோ இவர்கள் உழைப்பதில்லை. ஆரியன் கூட்டம் பணம் எனும் காரியத்தில் கண்ணை வைத்து தென்னக தமிழனை சுரண்டுவதிலே ஜாதியையும் பலதர சமய குழப்பங்களை நம்மில் விதைத்து சுகம் காண்கிறான். இதனால் நமது அடிப்படை இன மரபணு கருவில் புகுந்தும் விளையாடி விட்டான்.

தமிழகத்து மீதும் தமிழ் ஈழம் மீதும் படை எடுத்த மாற்றான் தமிழனின் இனப பிரிவை கருவிலே கலைத்து நமது நமது தாய் தந்தையர் மண்டை எனும் மூளை முதல் தர மரபணுவில் விசக்குருதியை கொடுத்து கெடுத்து இன்று பைத்தியங்கள் போல இனப்பற்று அற்று திரிகிறோம்.

தமிழையும் தமிழனையும் இந்த இந்திய இனம் ஓரங்கட்டுவதை காலங் கடந்தே உணர்துள்ளோம்.இப்படி அரை குறை கருவுற்ற தமிழனிடம் தமிழர் தேசிய உணர்வை ,அரசியல் அரசு ஆளுமை உணர்வை, பெற முடியாமல் தத்தலிக்கிறோம் .

ஆதிததமிழனின் கருவில் திராவிடனும் ஆரியனும் செய்த கரு மரபணு கருகலைப்பு ஆதிக்கம் இன்றும் பல கோணங்களில் தொடர்கிறது. இதற்கு அடிப்படை காரணமே நம் தமிழ் மொழி மீதுள்ள ஆன்மிக மொழி பொறாமை என்றால் மிகை இல்லை. ஓம் என்ற நமது தாரக மந்திரத்தை ஸ்லோகத்தை அவன் sotong போல சம்ஸ்கிருத கால் முளைக்க வாய்த்த விந்தையை புறிவோம் தமிழ் ஆன்மீக வர்க்கமே !

காலம் தெரியா காலத்துமுன் உலகத்து மக்களுக்கு மொழியும் சித்த ஆன்மீகமும் சொல்லித்தந்த தமிழ் இனம்.இன்று தமிழனுக்கு நாடு இல்லை! தமிழ் ஈழமில்லை !!தரணி போற்ற தமிழனுக்கு ஒரு தேசிய இனப்பெருமையும் இல்லை !!!!

தமிழனுக்கு தனி அரசியல் கட்சி வேண்டும் என்கிறோம் விளங்க வில்லை?தமிழ்மொழிக்கு உலக வணிக மொழி ஆற்றல் வேண்டும் என்கிறோம் விளங்க வில்லை?தமிழ் நாடு தமிழர் நாடாக வேண்டும் என்று இனத்துக்கு முன்னுரிமை மண் உரிமை வேண்டும் என்கிறோம் விளங்க வில்லை ?

வெறும் குடுமப அரசியல் பேசி வரும் உலக பணம் படைத்த தமிழ் தலைவர்கள் வெளியில் வர வேண்டும்.தமிழன் எனும் மரபணுக்கு ஊக்குவிப்பு தர வேண்டும். ஊக்கு விப்பவன் ஆனாலும் இன ஊக்குவிப்பு வேண்டும் தமிழா !!!! இன பாதுக்காப்புக்கு உன் உங்களின் மரபணு சோதனையில் தமிழன் குருதி உண்டு என்பதை வரும் சமுதாய உறவுகளுக்கு பகிர்வு செய் தமிழா ….நன்றி அன்புடன் ,,

உலகத தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா 
தலைவர் ,பொன் ரெங்கன். வணக்கம்.