ஜி.எல்.பீரிஸ் இந்தியா விஜயம் – பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை

peirisஇலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று மேற்கொண்டுள்ளார்.

11 ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜியுடன் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

குறிப்பாக பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்களின் பிரச்சினை மற்றும் இலங்கையின் தமிழர் விவாகாரம் உட்பட்ட அம்சங்கள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: