உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவோம் : ஒபாமா எச்சரிக்கை

உலகின் எந்த மூலையில் பயங்கவாதம் தலை தூக்கினாலும், பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் அதனை அமெரிக்கா ஒடுக்கும் என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், பயங்கரவாதிகள் அச்சுத்தல் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.