அரசியல் தீர்வு நோக்கில் கூட்டிணையும் போது தமிழ் தரப்புகள் அவதானமாக இருக்க வேண்டும் – ஆங்கில ஊடகம்

tamileelamஅரசியல் தீர்வு நோக்கில் கூட்டிணையும் போது தமிழ் தரப்புகள் அவதானமாக இருக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று எச்சரித்துள்ளது.
சிறிலங்காவின் தேசிய ஒற்றுமை முக்கியமானது.

தேசிய ஒற்றுமையுடன், சம உரிமைக்காக தமிழ் பிரதிநிதிகள், ஏனைய சக்திகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

ஆனால் ஒன்றிணையும் தரப்புக்கள் குறித்து தமிழ் தரப்புக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதுவே தமிழ் மக்களுக்கு நிரந்த பிரச்சினையாக மாறக்கூடிய அபாயங்களும் இருப்பதாக அந்த ஊடகம் எச்சரித்துள்ளது.

TAGS: