ஐ.எஸ். – அல்-காய்தா ரகசிய ஒப்பந்தம்?

isis_irakதங்களுக்குள் சண்டையிட்டு வந்த ஐ.எஸ்., அல்-காய்தா பயங்கரவாத அமைப்புகள், சிரியாவில் கடந்த வாரம் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தையைடுத்து சமாதான உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

தங்களது பொது எதிரிகளான அதிபர் அஸôதுக்கும், மிதவாத கிளர்ச்சிக் குழுக்களுக்கும் எதிராக ஒன்றுபட்டுப் போரிட அந்த இரு அமைப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, இரு அமைப்புகளுக்கும் எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.