தொடர் தோல்வியின் எதிரொலி! மஹிந்தவின் அமைச்சரவை அவசரமாக கூடுகிறது

mahinda_sad_002தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட தொடர் பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார்.

அடுத்த ஒரு மணிநேரத்தில் அதாவது அதிகாலை 5 மணியளவில் அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது.

நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது மஹிந்த ராஜபக்ச ஆராய்வார் எனத் தெரிகிறது.

-http://www.tamilcnnlk.com

TAGS: