மே 5-இல் ரொம்பின் இடைத் தேர்தல்

romரொம்பின்  நாடாளுமன்றத்  தொகுதிக்கான  இடைத் தேர்தல் மே 5-இல்  நடைபெறும்  எனத்  தேர்தல்  ஆணையம்  அறிவித்துள்ளது..வேட்பு  மனு  தாக்கல்  செய்யப்படும்  நாள்  ஏப்ரல் 22.

அத்தொகுதியில்  முன்வாக்குப் பதிவு  ஏப்ரல்  30-இல்  நடக்கும்  என ஆணையம்  இன்று  புத்ரா ஜெயாவில்  கூறியது.

இவ்வாரத்  தொடக்கத்தில் இசி,  பெர்மாத்தாங்  பாவ்  இடைத் தேர்தல்   மே  7-இல்  நடைபெறும்  என  அறிவித்திருந்தது. எப்ரல் 27  வேட்பு  மனு  தாக்கல்  செய்யும் நாள்.