புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் இல்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமைக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதிலளித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னர் புலம்பெயர்வாளர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் ஆர்;ப்பாட்டம் நடத்தினர்.
எனினும் தற்போது அவ்வாறான செய்தியைக் காண முடியவில்லை என்று அமைச்சர் ராஜித குறிப்பிட்டிருந்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான சுதன்ராஜ் தமது கருத்தில், ஜனாதிபதி மைத்திரிபால லண்டனுக்கு வந்திருந்த போதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையை சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதன் ஒருகட்டமாக எதிர்வரும் 18ம் திகதியன்று நியூயோர்க்கில் நடைபெறவுள்ள நிகழ்வில் அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்ஸி கிளார்க் உரையாற்றவிருப்பதாகவும் சுதன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com


























ஒன்னும் பு…….. முடியாது.இந்திய உதவியுடன் எதையும் தடுப்போம்.
சரியானப் பாதையில் தான் செல்லுகிறீர்கள். உலக அளவில் சிங்களவனை ஓட ஓட விரட்ட வேண்டும்!
சமரசிங்கே….உன் மனசுல உள்ள பயந்தான்…வெளிபடுது….குளவி கூட்டுல கைய விட்டுட்டு கடிக்குது கடிக்குது இன்னா எப்படி?
நண்பர்களே சமரசிங்கே ஒரு சிங்களவர் அல்ல ,அவர் தமிழர்தான் . சும்மா இங்கே இருக்கிற மற்ற வாசகர்களை ரோசம் வர வைப்பதற்காக இப்படி எழுதுகிறார் .அப்படி அவர் தன்னை சிங்களன் என அடித்துக் கூறினார் என்றால் நிச்சயமாக அவரை பெற்ற தாயையே தா @ வே (சி ) என அவரே கேவல படுத்துவதற்கு ஒப்பாகும் .
keras kepala kai , ஆம் நான் கொஞ்சம் தமிழ் படித்த சிங்களவன்தான்.உம்மால் என்ன பு…..முடியும்.என் சிங்கள நாட்டிற்கு நான் எழுதாமல் வேறு யார் எழுதுவார்.அனாவசியமாக என் தாயை பழிக்காதே.அது உன் தாயை பழிபதுபோல் ஆகிவிடும்.உம்மால் முடிந்தால் உன் நாட்டிற்கு எழுத்து.சுய நாடே இல்லாத அனாதை இனம் தமிழ் இனம்.இந்தியாவின் அடிமையில் வாழ்பவனுக்கு என்ன ரோசம் வேண்டியிருக்கு.