டிஏபி கட்சியில் சேர்ந்துள்ள தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட், பெர்சே 2.0-இல் தம்முடன் இணைத் தலைவராக இருந்த அம்பிகா ஸ்ரீநிவாசனும் மாணவர் தலைவர் ஆடம் அட்லி அப்துல் ஹாலிமும் அரசியலில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறார்.
“அவர்(அம்பிகா) வருவதை வரவேற்கிறேன். அவர் திறமையானவர், அறிவாளி. அவர் டிஏபி-இல் சேர்வதை விரும்புகிறேன்.
“ஆடமும் டிஏபி-இல் சேர வேண்டும். அவரைப்போல் மற்ற மாணவர் தலைவர்களும் வர வேண்டும். அவர்கள் இளம் தலைமுறையினருக்கு நிறைய பங்காற்ற முடியும் என நினைக்கிறேன்”, என சமட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஏ.சமாட் சைட் போன்ற தேசிய இலக்கியவாதி சனநாயக செயல் கட்சியில் சேருவதால் அக்கட்சியில் மலாய் கல்விமான்களால்.பல்லினமக்கள் அங்கத்துவம் அதிகரிக்கும்.அது போன்று டத்தோ அம்பிகா இக்கட்சியில் இணைந்தால் சனநாயக செயல் கட்சியை அது மேலும் வலுப்படுத்தும்.
unmai
டத்தோ அம்பிகா அரசியலுக்கு வரமாட்டார். ஜ.செ.க. சீனர்களுக்கான ஒரு கட்சி என்பதே பொதுவான அபிப்பிராயம். கட்சியில் அவர் ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் நேரம் வரும் போது சீனர்கள் அவரைத் தூக்கி எறியவும் தயங்கமாட்டார்கள்! சீனர்களின் தலைமத்துவத்தையே அவர்கள் விரும்புவார்கள்! திறமை என்பதைவிட இனம் என்பதையே அவர்களின் குறிக்கோளாகவே இருக்கும்!
ஐயா சிங்கம் ! அம்பிகா DAP யில் சேர்வதை கருத்து சொன்னால் சரியாக இருக்கும் ! மிகவும் எதிர்பார்க்கிறேன் !
டத்தோ அம்பிகா தமது கருத்தை வெளியிடுவார் என்று மலேசிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.முன்பு அவர் அரசியலில் சேரப்போவதில்லை என்று கூறியிருந்தார்.செம்பருத்தி அம்பிகாவை பேட்டி கண்டு ஒரு செய்தியாக வெளிவந்தால் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.நன்றி
கட்சியில் சேராமல் அரசியல் அல்லாமல் துணிந்து உண்மை, உரிமைகளுக்கு குரல் எழுப்பி வருவது உங்களுக்கு சிறந்தது.கட்சியில் சேர்ந்தால் வாய்பூட்டு . எதுவும் பேசுவதென்றால் கட்சியை கேட்டு செயல் பட வேண்டிவரும்.அரசு சார்பற்ற இயக்கதிலேயே இணைந்து செயல்படுங்கள்.
தமிழர் நந்தா அவர்களே! abraham terah, seliyan போன்றோர் கூறுவது சரியே.டி.எ.பி.யின் போராட்டங்கள் 2008ம் ஆண்டோடு முடிந்துவிட்டது. தற்போதைய டி.எ.பி. பதவி போராட்டத்தில் வெறி பிடித்து அலைகிறது. நிறைய டீம் கள் உருவாகிவிட்டன. டி.எ.பி.யில் போதுமான அளவு இந்தியர்கள், [அதாவது கருவேப்பிலைகள்] உள்ளனர். லிம் கிட் சியாங், அவரது மவன் ஆகியோரது கார் கதவை திறப்பதற்கு நிறைய ராமசாமிகளும், குலசாமிகளும், சிவசாமிகளும் உள்ளனர். மேலும் சப்பாத்து துடைக்கும் வேலைகளுக்கும் நிறையவே உள்ளனர். சகோதரி அம்பிகா டி.எ.பி.யில் புகுந்து அந்த இந்தியர்களின் ‘கடமைகளை’ கெடுத்துவிட வேண்டாம்.
அம்பிகா அவர்களே, எந்த கட்சியிலும் சேர்ந்து பேரை கெடுத்து கொள்ள வேண்டாம். ஆளும் கட்சி எதிர்க்கட்சி யார் தவறு செய்தலும் குற்றம் என கண்ட்டிக்க எண்ட கட்சியிலும் சேரவே கூடாது. பகடன் ஆட்சிக்கு வந்தால் உலக ரீதியான பொறுப்புக்கு இவரை அனுப்பலாம். தேர்தல் ஆணையத்திற்கும் இவரை நியமிக்கலாம்.
நன்றி ஐயா சிங்கம் அவர்களே ! உங்கள் பதில் இந்த அளவுக்கு கடுமையாக இருக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை ! DAP உள்ள இந்திய ஆன் அரசியல் வாதிக்கு கோவணம் கூட மிஞ்சுமா சந்தேகம் இருக்கும் வேளையில் , பெண்மணி அம்பிகாவை நினைத்தால் பரிதாபம் என்று விளங்கி கொண்டேன் !
சீனர்களின் பிறவிகுணம் ஒன்று உண்டு ! மற்ற இனத்தை விட இவர்களே உயர்ந்தவர்கள் என்ற மனபோக்கு கொண்டவர்கள் . இவர்களிடம் நெருங்கி பழகியவர்களுக்கு இது தெரியும் ! உங்களால் ஆதாயம் இருந்தால் நீங்கள் எட்டி உதைத்தாலும் சிரிப்பான் . அதுவே எந்த ஆதாயமும் உங்களால் இல்லை என்றால் நாயை விட கேவலமாய் பார்பான் . இது போன்ற போக்கை கொண்ட சீனதலைவர்களை கொண்ட கட்சிதான் DAP . இவனுங்கள ரொம்ப நம்பினா நம்மை காகிதத்துக்கு பதிலாக சூத்து தொடைக்க வைத்து விடுவான் !! DAP யில் ஒட்டிக்கொண்டு இருக்கும் தமிழனுங்க நிலைமை பல்லிபீயில் ஒட்டிகொண்டிருக்கும் சிறிது சுண்ணாம்பு போலதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் !!!!!
அம்பிகா பி.ஆர்.எஸ். அல்லது ஹின்றாப்பில் சேரலாம்.அல்லது தனி இந்தியர் கட்ட்சி ஆரம்பித்து பக்காதானில் சேரலாம். இந்தியர்களுக்கு புண்ணியமாக போகும் ஆனால் டி.எ.பியும் பி.கே ஆறும் ஏற்றுக் கொள்ளுமா