அதிகார பரவலாக்கலை இந்தியா வலியுறுத்துகிறது

un_ngo_003இலங்கையில் 13வது அரசியலமைப்பு திருத்தின் கீழ் அதிகார பரவலாக்கலை இந்தியா வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இந்தியா எப்பொழுதும் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் தமது அடையாளங்களை உரித்துடைய வகையில் வாழ்வதையே விரும்புகிறது.

இந்தநிலையில், தமிழ் சமூகம் சம உரிமையுடனும், பாதுகாப்புடனும், தமது அபிலாசைகளை ஐக்கிய இலங்கைக்குள் பெற வேண்டும் என்பதை இந்தியா விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

-http://www.tamilwin.com

TAGS: