இப்போதைக்கு ஐஎஸ்ஏ திரும்ப வராது

isaஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் திரும்ப கொண்டு வரப்படப்பட  வேண்டும்  என்ற  பிஎன்  எம்பியின்  கோரிக்கையை  அரசாங்கம்  நிராகரித்தது.

அதைத்  திரும்பக்  கொண்டுவரும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனச்  சட்ட  அமைச்சர்  நன்சி சுக்ரி  தெரிவித்தார்.

“நடப்புச்  சட்டஙகளே  கடுங் குற்றங்களைச்  சமாளிக்கப்  போதுமானவை”, என்றாரவர்.

டத்தோ அப்துல் ரஹ்மான் முகமட் (பிஎன் -லிப்பிஸ்)டின்   கேள்விக்கு  வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில்  நன்சி  இவ்வாறு  கூறினார்.