
இலங்கைப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யவேண்டும் என்று சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சவுதியில் பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் வேறு ஆண் ஒருவரோடு தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு மரண தண்டனையும்,. தொடர்பு வைத்த ஆணுக்கு 100 சவுக்கடியும் தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை தளர்த்துமாறு கூறி , இலங்கை வேலைவாய்ப்பு அமைச்சரவை மையம் மேன் முறையீட்டு ஒன்றை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது.
அதாவது பெண் ஒருவர் தவறு செய்தால் மரண தண்டனை. ஆனால் ஆண் தவறு செய்தால் கசை அடி. இவ்வாறு ஏன் பாகு பாடு காட்டவேண்டும் என்பது பலரது கேள்வியாக உள்ளது. ரியாத்தில் உள்ள இலங்கை தூரகம் , இது தொடர்பாக பல நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
– athirvu.com


























சவுதி அரேபியா நாட்டில் எல்லாம் நீதியை எதிர் பார்த்தால் நீங்கள் முட்டாள் பூ…..!
அதெல்லாம் தெய்வ வாக்கு. இதைப்பற்றி கேள்வி கேட்போரின் நா துண்டிக்கப்படும்!
பாகிதானில் சிறுமிகளை கடத்தி மதம் மாத்துரானுவ!
சிறுமிகளையும் பெண்களையும் கடத்தி கூண்டிலடைத்து ஆடு கோழியை விற்பனை செய்வதைப்போல் விபசார சந்தைல விக்கிரானுவ!
மற்ற மதத்தவர்களை ஆயுத முனையில் மதமாறு அல்லது அதிகமான வரிகட்டவேண்டும் அல்லது வெளியேறு இல்லாவிட்டால் கொள்ளபடுவீர்கள் !
என் சக தமிழ் உறவுகள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்கிறார்கள் !
எனகென்னமோ நிம்மதி இல்லாத வாழ்கையை அனுபவிக்கும் பலகோடி மக்கள் இஸ்லாமிய மார்கத்தில் உள்ளவர்கள் என்று பார்கிறேன் ..
நேற்று பாலஸ்தீன பெண்களை யூத ராணுவத்தினர் அடித்து சித்திரவதைசெய்து கைது பண்ணும் காணொளி இணையத்தில் பார்த்தேன் மிகவும் வேதனையாக இருந்தது ..வீட்டுக்குள் ராணுவத்தினர் பலபேர் கொடுமைபடுத்தும் வீரத்தில் சிறு குழந்தைகள் அச்சத்தில் வீரிட்டு அழுகிறார்கள் ..நண்பரிடம் சொல்லி கவலைபட்டேன் ..அவர் சொன்னார் இவனுங்க சும்மா காலகைய வச்சிக்கொண்டு இருகமாட்டானுங்க ..பெண்களுக்குள் ஒளிந்துகொண்டு கல்லெறிந்து இருப்பானுங்க என்றார் !
எது எப்படியோ இந்த வன்முறைகளால் பெண்களும் குழந்தைகளும் ரொம்பவும் கஷ்டபடுகிறார்கள்
அவர் நான் திருந்தி விட்டேன் இனி இது போல் தவறு செய்ய மாட்டேன் என்று உறுதி மொழி குடுத்தால் அவரை வடுதலை செய்ய வென்றும் இது இஸ்லாமிய சட்டம்