அரசாங்க உதவியில்லாமலேயே அதன் கடன் பிரச்னைக்கும் பணப்புழக்கத்துக்கும் தீர்வு காண முடியும் என்று 1எம்டிபி நம்புவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் 1எம்டிபி விவகாரம் ரிங்கிட் வீழ்ச்சிக்குக் காரணமல்ல என நிதி துணை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி கூறினார்.
“மாறாக, பல வெளிக் காரணிகளால், எண்ணெய் விலை இறக்கம், ஏற்றுமதியை நம்பியிருக்கும் உலகப் பொருளாதாரம் போன்றவற்றால் ரிங்கிட் அழுத்தத்துக்கு இலக்காகியுள்ளது”, என்றவர் சொன்னார்.
1எம்டிபி சீரமைப்புத் திட்டத்தின்கீழ் அந்நிறுவனத்தின் கடன்களை விரைவாகக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜொஹாரி கூறினார்.
அரசாங்கத்தின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொண்டு ஊழல் நன்கொடையை அடைக்க யானை விலைக்கு அந்த நிலத்தை விற்றால் பிரச்சனை தீர்ந்ததாகி விடுமா?. மக்கள் கேள்வி நீங்கள் எப்படி ஊழலை அடைத்தீர்கள் என்பதல்ல. ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு என்ன தண்டனை என்பதே கேள்வி?
போயி மடயணுங்க நிறைந்த MIC கட்சி காரனுங்களிடம் சொல் அவனுங்க மட்டும்தான் உன்னை போன்ற கேனயன் அறிக்கையை நம்புவாணுங்க
நீங்கள் கடனை அடைத்து விடுவீர்கள் . எங்கள் கேள்வி.கடனாளியாய் ஆக்கியது யார் ? எப்படி? ஏன்? என்ன தண்டனை?
இந்த கம்மன்னாட்டிகளுக்கு என்ன பிடுங்க முடியும்? மலேசியாவின் ரிங்கிட்டின் நிலைதான் — பேச்சுக்கு மட்டும் குறை வில்லை– ஏன் ரிங்கிட் இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்று கூற முடியுமா இந்த மர மண்டைக்கு? எதற்கும் இவன்கள் இல்லாத காரணத்தை கூறுவான்கள்– காரணம் இவன்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது- அடுத்த ஆட்சியிலும் இவன்கள் தான் உட்காருவான்கள் — அந்த தைரியம் தான்– இப்போது இவன்கள் கை ஓங்கி இறுகி இருக்கிறது 58 ஆண்டுகளாக– தில்லு முள்ளு திருகு தாளம் வழியாக. ஒத்து மாறுவது என்பது சந்தேகமே–இந் நாட்டில் ஆங்கில பள்ளிகள் இருந்திருந்தால் மக்களுக்கு சிந்திக்கும் திறனும் ஒற்றுமை என்பது பற்றியும் புரிந்து இருக்கும் — அரசே பிரிவினை வாதத்தை இந்த மட அரசு ஊழியர்களுக்கு பாடம் கற்று கொடுக்கும் பொது எப்படி இன வேற்றுமை ஊன்றாமல் இருக்கும்? இதுவும் ISIS -போல் தான்.
1 எம் டி பி,நம் சேமநிதி பணமே முதலீடு,இவை எதனை பேருக்கு தெரியும் ?,தெரியும் என்றால் சுகமே,
வாழ்க நாராயண நாமம்.
1MDB மலேசியாவின் எதிர்காலத்துக்கு என்று கூறிவிட்டு இப்போது அந்நிய நாட்டினருக்கு விற்பதில் எப்படி எதிர்காலம் நிலை கொள்ளும்?? ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் என்பது இந்த அம்னோ ஆட்சியில் தெள்ளத் தெளிவாகிறது!!! பகல் கொள்ளையர்கள் ஆட்சியில் இருக்கும்வரை நாடு முன்னேற வாய்ப்பே இல்லை!!!