விடுதலைப் புலிகளுக்கு எந்த முறைகளிலும் உதவ நான் தயாராகவே இருந்தேன். ஆனால் என்னை பாவிக்கவில்லை. பிரபாகரனை “அன்புள்ள தம்பி” என்றுதான் விளிப்பேன்.
அவருக்கு கடிதம் எழுதும் போதும் சில ஆலோசனைகளை வழங்குவேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com


























பிரபாகரனின் தான்தோன்றித்தனமான முரட்டு முட்டாள்தனமான போக்கே இந்த நிலைக்கு காரணம்!!!
பாவம் இந்த ஆனந்த சங்கரியை ..ஈழ மக்கள் மட்டும் அல்ல இவரின் சொந்த மகன் கூட கணக்கில் எடுப்பது இல்லை ..எண்கள் கீர மணி மாதிரி ஒரு கோமாளி இவர்
இந்த சங்கர பிறவிக்கு …முன்னால் 8 பின்னால் 8 அதிரடி படை பாதுகாப்பு …மக்கள் வரி பணத்தில் சிங்கள அரசால் ….கடந்த தேர்தலில் இந்த கோமாளிக்கு கிடைத்த வாக்குகள் சில நூறுகள் …