ஆனந்தகிருஷ்ணன் மூலம் கிடைத்த கடனை 1எம்டிபி திருப்பிச் செலுத்தியது

loan1எம்டிபி,  ஆனந்தகிருஷ்ணன் மூலமாகக்  கிடைத்த  கடனைத்  திருப்பிச்  செலுத்தி  விட்டதாக  இன்று  அறிவித்தது.கடந்த  ஆண்டில்  நிதி  நெருக்கடியை  எதிர்நோக்கிய  1எம்டிபி  மே  பேங்குக்கும்  ஆர்எச்பி  பேங்குக்கும்  கடனைத்  திருப்பிச்  செலுத்தத்  தடுமாறிக்  கொண்டிருந்தபோது  ஆனந்தகிருஷ்ணன்  ரிம2 பில்லியன்  கடனுக்கு  ஏற்பாடு  செய்து  கொடுத்தார்.

“அது  திருப்பிச்  செலுத்தப்பட்டு  விட்டது  என்பதை  1எம்டிபி  அறிவித்துக்  கொள்கிறது”,  என  1எம்டிபி  அறிக்கை  ஒன்று  கூறியது.