மலேசியாவில் கவனம் தேவை: அமெரிக்கத் தூதரகம் அதன் மக்களுக்கு எச்சரிக்கை

Statesஅமெரிக்கார்கள்  மலேசியாவில்  பயணம்   செய்கையில்  கவனமாக  இருக்க  வேண்டும்  என்று  கோலாலும்பூரில்  உள்ள  அமெரிக்கத்  தூதரகம்  எச்சரித்துள்ளது.

பூச்சோங்  இரவு  விடுதியில்  நிகழ்ந்த  குண்டுவெடிப்புக்கும் ஐஎஸ்ஸுக்கும்  தொடர்புண்டு  என  மலேசிய  அதிகாரிகள் உறுதிப்படுத்தி  இருப்பதையும்  வங்காள  தேசம்,  துருக்கி,  ஈராக்,  சவூதி  அராபியா,  இந்தோனேசியா  ஆகிய  நாடுகளில்  அண்மையில்  நிகழ்ந்த  சம்பவங்களையும்  அடுத்து  அத்தூதரகம்  இரண்டு  நாள்களுக்குமுன்  அதன் அகப்பக்கத்தில்  இந்த  எச்சரிக்கையை  வெளியிட்டுள்ளது.