‘முகைதினின் அடுத்த நகர்வுக்காக பிகேஆர் காத்திருக்கிறது’

waitingமுன்னாள்    துணைப்   பிரதமர்   முகைதின்   யாசின்   புதிய  கட்சி  அமைப்பதற்காக   பிகேஆர்  காத்திருப்பதாக    அன்வார்  இப்ராகிம்   கூறினார்.

“அவருடைய(முகைதின்)   அறிவிப்புக்காகக்   காத்திருக்கிறோம்.

“அதன்   திட்டங்கள்  மக்களுக்கு   நன்மையளிப்பவையாக   இருந்தால்   நாங்கள்  ஒத்துழைப்போம்”,  எனச்  சிறையில்  உள்ள   முன்னாள்   எதிரணித்   தலைவர்   இன்று   கோலாலும்பூரில்   செஷன்ஸ்   நீதிமன்றத்துக்கு   வெளியில்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.