மலேசிய தினமான செப்டம்பர் 16-இல் ஐஎஸ் மிரட்டல் எதுவும் எழுமானால் அதைச் சமாளிக்க போலீஸ் ஆயத்தமாக உள்ளதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று உறுதியளித்தார்.
“இஸ்லாமிய தீவிரவாதிகளோ அல்லது வேறு எவருமோ மலேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு மிரட்டலாக இருந்தால் அந்த மிரட்டலைச் சமாளிக்க நாங்கள் நாடு முழுவதும் எங்களின் தயார்நிலையை முடுக்கி விட்டிருக்கிறோம்”, என்று காலிட் கூறினார்.
புக்கிட் அமான் பள்ளிவாசலில் பேசிய ஐஜிபி, அன்று முழுவதும் போலீஸ் ஆயத்தநிலையில் இருக்கும் என்றார்.
அப்படியா! நாடு நலம் வாழ இறைவன் அருள் புரிவானாக.
மீண்டும் மீண்டும் நகைச்சுவையா ஐஜிபி H…IS H…IS H…IS