போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் , பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மீண்டும் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதை மறுக்கவில்லை.
இன்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் மரியாமீது அமைதிப் பேரணிச் சட்டத்தின்கீழும் போலீஸ் விசாரணை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“பிபிஏ-இன்கீழ் விசாரணை செய்து வருகிறோம். அது உண்மை”, என காலிட் இன்று காலை கூறினார்.
“தேவை என்றால் அவரைக் கைது செய்வோம்”, என்றாரவர்.
நவம்பர் 18-இல் பாதுகாப்புக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட மரியா நேற்று விடுவிக்கப்பட்டார்.
உங்களுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? அநியாயத்தை நியாயப்படுத்துவது தானே? போடா வெங்காயம். நாட்டில் எவ்வளவோ வலியை இருக்கிறது அதை எல்லாம் விட்டு விட்டு எதை புடுங்குறே.
*வேலை