ஏழு முறை இருப்பிடத்தை மாற்றிய புலிகளின் தலைவர்!! கருணாவின் கைதால் இந்தியா குழப்பம்!! திகைப்பில் பலர்

amman_karuna_001விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி மஹிந்த அரசுடன் இணைந்து, முன்னாள் அமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இதன் உண்மைத்தன்மை என்ன? இந்தக் கைதின் பின்னணி எப்படி பார்க்கப்படுகின்றது பற்றி இலங்கையின் மூத்த அரசியல் ஆய்வாளரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: