கருத்துக்கணிப்பு : 55 விழுக்காட்டினர் அஸ்மின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்

azminமலாய்  நாளேடான   சினார்   ஹரியான்  நடத்திய   கருத்துகணிப்பு   ஒன்று   சிலாங்கூரில்   55 விழுக்காட்டினர்   மந்திரி   புசார்   முகம்மட்  அஸ்மின்   அலிமீது   நம்பிக்கை   கொண்டிருப்பதைக்  காட்டுகிறது.

அந்நாளேட்டிடம்   கருத்துத்   தெரிவித்த   550  பேரில்  37விழுக்காட்டினருக்கு  அஸ்மின்மீது   நம்பிக்கை   இல்லை.

கருத்துக்கணிப்பில்      கலந்து    கொண்டவர்கள்,   அஸ்மின்  நம்பிக்கைக்குரிய    “திறமையான”   அரசியல்வாதி  என்றும்  அரசியலுக்காக    அவர்   செலவிடும்   நேரம்   குறைவு   என்றும்  கருத்துத்   தெரிவித்தனர்.