சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்

பெய்ஜிங், சீனாவின் ஷாண்டாங் மாகாணம் யுன்சாங் கவுண்டியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 22 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

-dailythanthi.com