ஈழத்தில் அனைத்து மாவீரர்நாள் ஏற்பாடுகளும் பூர்த்தி; உணர்வெளிச்சியுடன் காணப்படும் துயிலும்மில்லங்கள்!

மாவீரர் நாளினை முன்னிட்டு ஈழத்தில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் சிரமதான பணிகள் மற்றும் அலங்கார வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் துயிலுமில்லம் உணர்வுபூர்வமாக காட்சியளிக்கிறது.

மாவீரர் நாள் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் அனைவரையும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

-athirvu.in

TAGS: