பிரதமரானார் ரணில்; பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழர்கள்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இன்று பதவி ஏற்றதையடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி ஆதரவாளர்கள் யாழ் நகரில் பட்டாசுகள் வெடிக்கவைத்து ஆரவாரப்பட்டனர்.

ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

இதனை கொண்டாடும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கடசி ஆதரவார்கள் நகரில் படடாசுகள் கொளுத்தி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

-athirvu.in

TAGS: