200க்கும் மேற்பட்ட ராணுவ சீருடை முஸ்லீம் ஜிகாடிகளிடம்: இனி இப்படி தான் வெடிக்கும்

சுமார் 200க்கும் மேற்பட்ட ராணுவ சீருடைகள் முஸ்லீம் ஜிகாடிகளிடம் உள்ளதாக அமெரிக்க புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் சிங்கள ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அணியும் சீருடைகளை கூட முஸ்லீம் ஜிகாடிகள் வைத்திருக்கிறார்கள்  என்றும். இனி ராணுவ சீருடையில் வந்தே தாக்குதலை இவர்கள் நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதில் உண்மை உள்ளது.

காரணம் என்னவென்றால், ஒரு தாக்குதலை நடத்தியதும் உடனே இலங்கை ராணுவம் வெளியே வந்து முழு இடங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும். இப்படி தான் நடக்கும் என்பது ஜிகாடிகள் ஏற்கனவே அறிந்த விடையம். எனவே தான் அவர்கள் ராணுவ சீருடைகளை முன்னரே பெற்று பாதுகாத்து வருகிறார்கள். இனி ராணுவத்தினர் போல வந்து தாக்குதல் நடத்தினால், தடுப்பது என்பது மிகவும் கடினமான விடையம்.

இது இவ்வாறு இருக்க, இலங்கையில் இருந்து பல நூறு உல்லாசப் பிரயாணிகள் வெளியேறி வருவதால். இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல முடியாமல் பலர் அவதிப்படுக் கொண்டு இருக்கிறார்கள். டிக்கெட்டுகளின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது.

-athirvu.in

TAGS: