விமானத்தை சுட்டு வீழ்த்தும் தோட்டாக்கள் முஸ்லீம் பகுதியில்- தலையை பிய்க்கும் இலங்கை ராணுவம்

விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படும், அதி நவீன தோட்டாக்கள், வெலிபென்ன, முஸ்லிம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வெலிபென்ன பொலிஸ் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமது வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டலாம் என்று அறிந்துகொண்ட ஒரு முஸ்லீம் குடும்பம், இதனை அருகில் உள்ள குப்பை தொட்டி ஒன்றினுள் வீசியுள்ளார்கள். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து வெலிபென்ன பகுதியில் பெரும் தேடுதல் ஒன்றை நடத்த இலங்கை பொலிசார் ஆயத்தமாகி வருகிறார்கள். கிழக்கு மாகாணம், கொழும்பு, பொலன்னறுவை, வெலிபென்ன , என நாடு எங்கும் வியாபித்துள்ள முஸ்லீம் பயங்கரவாதிகளை களை பிடுங்குவது என்பது லேசாக காரியம் அல்ல.

மேலும் இவர்கள் ஒற்றுமையானவர்கள். ஒருவரை ஒருவர் உயிர் போனாலும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். இவர்கள் இனத்தில் கருணா, பிள்ளையான், தயா மாஸ்டர் போன்றவர்கள் இல்லை. எனவே இந்த வேட்டை முடிய வருடங்கள் ஆகலாம்.

-athirvu.in

TAGS: