இலங்கை ஜிகாடி முஸ்லீம்களுக்கு ஆதரவாக சில முஸ்லீம் நாடுகள் கடும் அழுத்தம்..

இலங்கையில் முஸ்லீம்கள் மீது சிறு கீறல் கூட விளக் கூடாது என்றும், ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டு வெடிப்பு உலக பயங்கரவாதிகளால் செய்யப்பட்ட செயல் என்றும். இதற்கு இலங்கையில் உள்ள முஸ்லீம்களை பழி வாங்க வேண்டாம் என்றும், அரபு நாடுகள் கூட்டாக இலங்கைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை எச்சரிக்கை என் மடல் இல்லை சீ… கடிதம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

வாழைப்பழத்தை வாயில் வைத்தால், அதனை கடிக்க கூட இலங்கையில் உள்ள முஸ்லீம்களுக்கு தெரியாதாம். அவர்கள் அப்பிடிப்பட்ட அப்பாவிகள் என்று அந்த மடலில்.. சீ… கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு எண்ணையை ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்ற வகையில், இவர்கள் விடுத்துள்ள இந்த கடும் எச்சரிக்கையால் சிங்கள அரசு ஆட்டம் காணவில்லை. “ஆனால் மனிதர் உண்ர்ந்து கொள்ள, இது மனித ஜிகாட் அல்ல” அதனையும் தாண்டி புனிதமானது என்கிறார்கள்…

தற்கொலை தாரி இறந்து அவரது ஆவி சொர்க்கம் செல்லும் வேளையில் வாசலில் வைத்தே 2 பெண்கள், பின்னர் 72 பெண்கள் என்று எல்லாம் கிடைக்கிறது. ஒருவர் கிழக்கு முஸ்லீம்களின் தாயகம், அது ஒரு தனி நாடு என்கிறார். மற்றவர் வடக்கு கிழக்கு தமிழரின் தாயகம் என்ற கோட்பாடே உடையும் என்கிறார். இன்னொருவர் வாசலில் 72 பெண்கள் கிடைக்கும் என்கிறார்… இப்படி எல்லாருமே ஆளுக்கு ஒரு பஞ் டயலக் பேசி வருகிறார்களே தவிர. எவரும் தமிழர் தான்… என்ற உணர்வுக்கு இதுவரை வந்தபாடாக இல்லை…

-athirvu.in

TAGS: