காணாமல்போன பாதிரியார் கோ-அம்னோ மீதான பணிக்குழு உறுப்பினர்கள் நாளை நியமனம்

உள்துறை அமைச்சு காணாமல்போன பாதிரியார் ரேய்மண்ட் கோ மற்றும் அம்ரி ச்சே மாட்மீதான பணிக்குழுவுக்கு நாளை உறுப்பினர்களை நியமிக்கும்.

இதனைத் தெரிவித்த அமைச்சர் முகைதின் யாசின் பணிக்குழுவில் எத்தனை பேர் இடம்பெற்றிருப்பார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.

“(நாளை) அவர்களின் பணி என்னவென்பது விளக்கப்படும். பார்ப்போம் அவர்கள் என்ன செகிறார்கள் என்பதை”, என்றவர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினா