அரபு நாடுகள் இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் தமது நாட்டுக்கு வந்து குடியேறுவதை விரும்பவில்லை

இலங்கையை விட்டு வெளியேற சுமார் 7,000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் தயாராக உள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் சில செய்திகள் வெளியாகி இருந்தது. மக்காவை சூழ உள்ள நாடு ஒன்றிடமே இலங்கையில் உள்ள சில முஸ்லீம் தலைமைகள் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் குறித்த அரபு நாடு, இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் தமது நாட்டுக்கு வந்து குடியேறுவதை விரும்பவில்லை என்று கூறிவிட்டது.இதனால் மண்ணைக் கவ்வியுள்ள முஸ்லீம் தலைமைகள், என்ன செய்வது என்று புரியாத நிலையில் உள்ளார்களாம்.

என்ன தான் அரபு வேடம் போட்டாலும் நீங்கள் தமிழ் வழிவந்த மக்கள் என்பதனை மறக்காமல். பேசாமல் தமிழர்களோடு ஒத்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்று சில புத்தி ஜீவிகள் தெரிவித்துள்ளார்கள்.

-athirvu.in

TAGS: