நஜிப்பின் 1MDB வழக்கு மீண்டும் மார்ச் 10 தொடங்கும்

நஜிப்பின் 1MDB வழக்கு மீண்டும் மார்ச் 10 தொடங்கும்

கோலாலம்பூர் (மார்ச் 2): 1Malaysia Development Bhd (1MDB) நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் மீதான வழக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மீண்டும் தொடங்கும்.

இது குறித்து நஜிப்பின் தலைமை ஆலோசகர் டான் ஸ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெராவிடம் அறிவித்தார்.