கோவிட்-19 (பிப். 27): 24,466 புதிய நேர்வுகள், 40 இறப்புகள்

நேற்று 24,466 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,419,636 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செயலில் உள்ள நேர்வுகளின் எண்ணிக்கை 300,653 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 78.6 சதவீதம் அதிகமாகும்.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (6,823)

சபா (2,874)

கெடா (2,060)

ஜொகூர் (1,818)

பினாங்கு (1,548)

நெகிரி செம்பிலான் (1,520)

பகாங் (1,461)

பேராக் (1,330)

கிளந்தான் (1,146 )

கோலாழும்பூர் (1,123)

மலாக்கா (750)

திரங்கானு (731)

சரவாக் (475)

பெர்லிஸ் (321)

லாபுவான் (311)

புத்ராஜெயா (175)

மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, மொத்தம் 32,674 இறப்புகள் கோவிட்-19 க்குக் காரணம்.

அதிக இறப்பு எண்ணிக்கை கொண்ட மாநிலம் கெடா (8) அதைத் தொடர்ந்து ஜொகூர் (5), பினாங்கு (5), பேராக் (4), சபா (4), கிளந்தான் (3), பகாங் (3), மலாக்கா (2), சிலாங்கூர் (2),. கோலாலம்பூர் (2), நெகிரி செம்பிலான் (1) மற்றும் திரங்கானு (1).

7,864 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 353 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.