வடக்கில் படையினர் இராணுவ முகாம்களுக்கு வரையறுக்கப்பட மாட்டார்கள்

eelam22613bவடக்கில் படையினர் இராணுவ முகாம்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் நிலைகொண்டுள்ள படையினரை முகாம்களுக்கு வரையறுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய இந்திய விஜயத்தின் போது இது வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை- இந்திய உடன்படிக்கை 2.9 சரத்தின் அடிப்படையில் படையினரை வடக்கில் இராணுவ முகாம்களுக்கு வரையறுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டுச் சக்திகளுடன் எந்தவொரு இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்வதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

TAGS: