பிரிட்டனில் எதிரணியினர் தப்பான கருத்தைப் பரப்பியுள்ளனர்: அட்னான்

1 adnanகூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மாற்றரசுக் கட்சியினர் கடந்த மாதத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக “தப்பான கருத்தை” பிரிட்டனில் பரப்பியுள்ளனர் என்று கூறுகிறார்.

பிரிட்டிஷ் அமைச்சர் ஒருவர் தம் மலேசிய வருகையின்போது தேர்தல் முறைகேடு பற்றியும் கேட்டறிவார் என்று என்ஜிஓ-வான சுவாராம் கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அட்னான் அவ்வாறு கூறினார்.

“நாங்கள் மக்களின் நலன் காக்க பல வேலைகளைச் செய்கிறோம். அவர்கள் வேலையற்றவர்கள்

“அவர்கள்தாம் இந்தத் தப்பான கருத்தைப் பரப்பி இருக்க வேண்டும்”, என்றார்.

 

TAGS: