காலிட்: பிள்ளைகளை விசாரிக்க பெற்றோரின் அனுமதி தேவையில்லை

1 igpபோலீஸ் சிறுவர்களை விசாரணை செய்ய பெற்றொர் அனுமதியோ அவர்கள் உடன் இருப்பதோ தேவை இல்லை என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று கூறினார்.

எஸ்கே பள்ளி மாணவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்திய சம்பவம் பற்றிக் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

“ஏன் நாங்கள் விசாரிக்கக் கூடாது? அவர்களின் அனுமதி பெற வேண்டும் என்று சட்டத்தில் எதுவும் இல்லை”, என்றாரவர்.