பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: உச்சநீதிமன்றமே விசாரிக்க முடிவு!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாற்றி, தானே விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவர்களது மனுவை, உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி, ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடுமாறு ஜி.எஸ். சிங்வி…
மே தினம் – கால்வயிற்றுக் கஞ்சி முதல்
ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் தேதி, உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக (Day of the International Solidarity of Workers.) கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. கால்வயிற்றுக் கஞ்சி…
பெர்சே 3.0: அரப் ஸ்பிரிங் முதல் மலேசிய ஸ்பிரிங் வரை!
24.02.2012 அன்று வியூக அறை/ இரவு நேரம்- கடிகாரம் ஆப்ரகாம் லிங்கன் இறந்த நேரமான 10.10-தைக் காட்டிக்கொண்டிருந்தது. முகநூலைத் திறந்தால், ஒரே பெர்சே 3.0 அலைதான். பாரிசான் தலைவர்களைக் (காவல்துறைத் தலைவர்களும் இதில் அடங்குவர்) கேட்டால், பெர்சே 3.0 நாட்டின் அமைதிக்கு பெரிய மிரட்டல் என்றனர். அம்பிகாவும் ஏ.சமாட்…
தொழிலாளர் நாள் : சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியாக…
தொழிலாளர் நாளான இன்று பல்வேறு தொழிலாளர் இயக்கங்களைச் சார்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 10 மணி அளவில் கோலாலம்பூர் பசார் சினியில் அமைந்துள்ள மத்திய சந்தையின் முன் ஒன்று கூடி, அங்கிருந்து டாத்தாரன் மேபேங்க் கோபுரம் வரை பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். (படங்கள்) (காணொளி)…


