பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
காணாமல்போன பள்ளி மாணவன் நாயத்தி கண்டுபிடிக்கப்பட்டார்!
பள்ளிக்குச் செல்லும் வழியில் கடந்த 27ஆம் தேதி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பள்ளி மாணவன் நயாத்தி ஷாமெலின் முதலியார் (வயது 12) இன்று காலை ரவாங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மாண்ட் கியாரா பன்னாட்டுப் பள்ளிக்கு சென்ற வேளையில் கடத்தப்பட்ட பெலாண்டா நாட்டு பிரஜையான நயாத்தி பாதுகாப்புடன் கண்டுபிடிக்கப்பட்டுதாகவும், நாயத்தியை…
லண்டன் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மீண்ட ஈழத்து சிறுமி துஸா சிரிப்புடன்!
லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மீண்ட ஈழத் தமிழ்ச் சிறுமியான துஸா கமலேஸ்வரன் புன்முறுவலுடன் குதூகலமாகக் காணப்படுகின்ற படங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. துஸா என்கின்ற ஐந்து வயதேயான இந்தச் சிறுமி லண்டனில் உள்ள தனது மாமாவின் கடையில் சந்தோசமாக நடனம் ஆடிக் கொண்டிருந்த வேளையில் தான் காடையர்களின்…
பிரதமரின் இலட்சியப் பாதையை சிதைக்காதே!
24.4.2012, பகல் 3 மணிக்கு மலேசிய அரசாங்க வானொலியான மின்னலில் இசுலாமிய நிகழ்ச்சி இலட்சியப் பாதையிலே ஒலிபரப்பானது. சிறப்பு விருந்தினராக பேராசிரியர் அப்துல்லா பெரியார்தாசன் கலந்து கொண்டார். வானொலி இசுலாமிய பேரறிஞர் ஜமால் அப்துல் ஹமீது செவ்வியை வழிநடத்தினார். முகமன் கூறி; வானொலி சமயப் பேரறிஞர் சிறப்பு விருந்தினரை…
காதலர்கள் ஓட்டம் : உதவியவர்கள் தற்கொலை
காதலர்கள் வீட்டை விட்டு ஓடியதற்கு துணைபுரிந்ததாக, கிராம பஞ்சாயத்தாரால் வீட்டில் சிறைவைக்கப்பட்ட தம்பதி, விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தின் பெரம்பலூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூரை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மற்றும் தனலெட்சுமி. காதலித்து வந்த இவர்கள், சிலநாட்களுக்கு முன் வீட்டைவிட்டு ஓடினர். இவர்களுக்கு உதவியதாக,…
சிரியாவில் பயங்கர துப்பாக்கிச்சண்டை; 26 பேர் பலி!
சிரியாவில் இராணுவத்தினருக்கும் கிளார்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர Read More
ஆப்கானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: ஒபாமா உயிர் தப்பினார்!
அல்குவைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அவ் வியக்கத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வேளையில் ஆப்கானில் பல குண்டு வெடிப்பு நிகழ்ந்ததுள்ளது. இச்சம்பவத்திற்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா ரகசியப் பயணமாக ஆப்கான் சென்றிருந்தார். அங்கு தலைநகர் காபூலில்…


