ஜனநாயகத்தை கொலை செய்கிறார் ப.சிதம்பரம்: அக்னிவேஷ்

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு இந்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என சமூக ஆர்வலரும் மாவோயிஸ்டுகளின் முன்னாள் அமைதித் தூதுவருமான சுவாமி அக்னிவேஷ் குற்றம் சாட்டினார். மேலும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜனநாயகத்தை கெடுப்பதில் முதன்மை வகிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கைகளை…

ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குற்றமற்றவர்கள்! – சட்டத்துறை தலைவருக்கு குறிப்பானை

ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு கணேசன் தலைமையில் அவ்வமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு வி.சம்புலிங்கம் மற்றும் திரு கு.பாலகிருஷ்ணன் உட்பட 54  ஹிண்ட்ராப்  மனித உரிமை போராட்டவாதிகள்  மீது சுமத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான, அடிப்படையற்ற வழக்கை மலேசிய சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனெரல்) தள்ளுபடி செய்ய…

மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியும் நண்டு ரசமும்!

மோவதேசா: கோமாளி, வரலாறு படைத்த முதலாவது தமிழ்ப்பள்ளி என பாராட்டப்படும் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி குழப்படியாக உள்ளதாமே? கோமாளி: மோவதேசா! உனக்கு பதில் எழுத என் பேனா வெட்கப்படுகிறது. எழுதினால் தூக்கு மாட்டிக் கொள்வேன் என மிரட்டுகிறது. நானோ, உன்னைப் போன்றவர்களால் தமிழ் இனமே தூங்கி விடும் என்பதால் எழுதுகிறேன்.…

மூன்றாவது முறை அதிபரானார் விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் (வயது 59) நேற்று மீண்டும் பொறுப்பேற்றார். ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்சினுக்கு பிறகு கடந்த, 2000-ம் ஆண்டில் அதிபரானார் விளாடிமிர் புடின். 2008ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். ரஷ்ய சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியை வகிக்க முடியாது…

வணக்கம் சொல்லி மம்தாவை சந்தித்த ஹிலாரி

டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று சந்தித்தனர். வழக்கமான கைகுலுக்கல் மற்றும் வணக்கங்களையும் இருவரும் பரிமாறிக் கொண்டனர். இது திட்டமிட்டதல்ல எனவும், இந்த சந்திப்பினால் மேற்கு…

அமைச்சர் விழாவில் அதிமுக-திமுக மோதல்!

கமுதி அருகே உள்ள புல்வாய்குளம் பகுதியில் கோயில் விழா ஒன்றில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அன்னாதானத்தை துவக்கி வைத்து வைத்து பேசிய அமைச்சர் சுந்தர்ராஜ், இது போன்ற அன்னதானம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அனைத்து கோயில்களிலும் நடத்தப்பட்டு…

இலங்கையுடனான பேச்சுவார்த்தையை புதுப்பிக்க வேண்டும்: TNA

இலங்கை அரசுடன் தடைபட்டுள்ள பேச்சுவார்த்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் மாகாணங்களில் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை அந்நாட்டு அரசுடன் நடைபெற்று வந்தது. மாகாணங்களுக்கு காவல் அதிகாரம் வழங்குவது உள்பட பல்வேறு விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்தன.…

எதிரி ஏவுகணையை அழிக்கும் தற்காப்பு தயாரிப்பில் இந்தியா

அதிநவீன தற்காப்பு கவச ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. இரண்டு நகரங்களில் இதை, விரைவில் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இரண்டு நகரங்கள், அன்னிய நாட்டினர் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்கும். எதிரி நாட்டில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தடுக்கும் வகையிலான தற்காப்பு கவச ஏவுகணையை, மத்திய ராணுவ ஆராய்ச்சி…

மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார்!

கேரள மாநிலம் காயங்குளம் பகுதியை சேர்ந்த கமலேஷ், கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு சாரிகிரிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்குச் செல்ல கமலேஷின் கடை…

பிரான்சின் புதிய அதிபரானார் ஹோலன்டா

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சர்கோசி தோல்வியடைந்தார். இதனையடுத்து புதிய அதிபராக ஹோலன்ட் பதவியேற்க உள்ளார் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, கடந்த மாதம் 22ம் தேதி, அதிபர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட்…

வங்கதேசம் : 309 ராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு சிறை

வங்கதேசத்தில் இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட கலவர வழக்கில் 309 இராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வங்க தேசத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 25,26-ம் தேதிகளில் இராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இதில் இராணுவ மேஜர் ஜெனரல்…

இன்று டாக்டர் கார்ல் வடிவேலு அவர்களின் ஆங்கில பொது சொற்பொழிவு!

காலனித்துவ மலாயாவில் ஆங்கிலேயர் மேற்கொண்ட இன பிரிவினைவாத கொள்கையும் அதன் தாக்கமும் என்ற தலைப்பில் பொது சொற்பொழிவு எதிர்வரும் 06.05.2012-இல் தலைநகர், விஸ்மா துன் சம்பந்தன் சோமா அரங்கில் நடைபெற உள்ளது. சொற்பொழிவாளர் டாக்டர் கார்ல் வடிவேலு அவர்கள் முன்னாள் தூதராவார். கல்வியாளரான இவர் தமது சொற்பொழிவில் மலாயாவில்…

நஜிப்பின் வேடிக்கையான விபரிதம்!

பெர்சே 3.0 பேரணி புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி என பிரதமர் நஜிப் விமர்சித்துள்ளது வேடிக்கையாகவும் அதேவேளை விபரிதமாகவும் உள்ளதாக கூறுகிறார் சுவராம் மனித உரிமைக்கழகத் தலைவர் கா. ஆறுமுகம். கடந்த வெள்ளிக்கிழமை குவா முசாங்கில் ஒரேமலேசியா கேளிக்கை நிகழ்வில் உரையாற்றுகையில், "அது புத்ரஜெயாவை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி"…

தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தேவை: எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தல்

அரசியல் தீர்வு காண வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுஷ்மா தலைமையிலான நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை…

Forget the blame game, focus on Bersih 4.0

- Kuo Yong Kooi Everyone who attended the Bersih 3.0 rally last Saturday were there for national interests. The police will have their version of what is in their national interest, PKR leaders Anwar Ibrahim…

Nayati returned, parents thanked everyone

The parents of Nayati Shamelin Moodliar, who was kidnapped on April 27, Shamelin Moodliar and Janice thanked everyone for the support in a press conference at the Ecoba restaurant and bar in Mutiara Damansara, Damansara…

ஒசாமா உடலைத் தேடி ஒரு பயணம்: கிளம்பினார் அமெரிக்கர் பில்…

அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அனைத்துலக பயங்கரவாதி ஒசாமா பின் லாடனின் உடல் இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக, பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பில் வாரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துலக பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் (54) கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி, அமெரிக்காவின் சீல் கடற்படை…

ரஷ்யாவில் இரட்டை குண்டுவெடிப்பு:15 பேர் பலி

ரஷ்யாவில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 15 பலியானார்கள். ரஷ்யாவின் காகசஸ் மாகாணத்தில் நடந்த இந்த இரட்டை குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது. ரஷ்யாவின் முக்கிய பகுதியான காகசஸ் மாகாணப்பகுதியில் தான் உள்துறை…

மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் பால்மேனன் விடுதலை

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு, 12 நாட்களாக அவர்களின் பிடியில் இருந்த, சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், (வயது 32), கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால்…

கருணாநிதியின் கோரிக்கையை நிராகரித்த இந்திய மத்திய அரசு

இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் முன்னாள்  முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை, இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை கருத்துக் கணிப்பு…

நாளைய தலைவர்களை உருவாக்குவதில் இன்றைய தலைவர்கள் பாடுபட வேண்டும்!

நாளைய தலைவர்களை உருவாக்குவதில் இன்றைய தலைவர்கள் பாடுபட வேண்டும் என கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் வலியுறுத்தினார். கனடியத் தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட சிறுவர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார். கனடியத் தமிழ்க் காங்கிரஸ் என அழைக்கப்படும் கனடியத்…

தினமும் 9 மணி நேரம் தூங்கினால் உடல் எடை குறையும்!

உடல் எடையை குறைக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லையே என வருத்தப்படுகின்றனர். இதனால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எளிதில் தாக்கும்…

மாணவி தலை துண்டித்து கொலை: மாணவருக்கு தூக்கு தண்டனை!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜெயின்ட் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படித்து வந்தவர்கள் குஷ்பூ மற்றும் பிஜேந்திரகுமார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று கல்லூரி வளாகத்தில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது…