இலங்கை இனப்பிரச்னை: இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவு!

இலங்கை இனப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணும் விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமையமைச்சர் பணிமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தியா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடை பெற்ற சந்திப்பின்போது இந்த…

பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த பிரிட்டிஷ் இளவரசர்!

பிரிட்டிஷ் ராணி எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அந்நிகழ்வை கொண்டாடும் வகையில் அங்கு பல்வேறு விழாக்கள் அமர்க்களமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஸ்காட்லாந்தில் நடந்த அரசு விழாவில் பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் சார்லஸ் (வயது 63) அவரது மனைவி கமீலா ஆகியோர் நேற்று கலந்து கொண்டனர்.…

இளைஞர்களை ஆட்டிப் படைக்கும் நோமொபோபியா

முன்பெல்லாம், வீட்டிலிருந்து ஒருவர் வெளியே புறப்படும் போது, கண்ணாடி, பணம், பேனா என எப்போதும் தேவைப்படக் கூடிய பொருட்களை எடுத்து செல்வார்கள். எதுவும் மறந்து விடக் கூடாது என்பதற்காக பல முறை யோசித்து பார்த்து விட்டு போவார்கள். ஆனால், இன்றைய உலகில் இந்த பட்டியலில் கைத்தொலைபேசி முதலிடம் பிடித்துள்ளது.…

தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வரின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காவல்துறை குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.யின் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை இரவு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வீடு,…

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன!

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். லெமோரியா கண்டம் அழிந்த…

சிரியாவில் தொடர் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஐ.நா. சபை தலையிட்டு கடந்த மாதம் 12-ந்தேதி முதல்…

கூடங்குளத்தில் பதற்றம் : கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் உண்ணாவிரதம்

கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.…

இறுதிப் போரின் போது தஞ்சம் அடைந்த 1 1/2 லட்சம்…

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டது இனப் படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவருகிறது. 2008-ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத் தீவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும், இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டு வன்னிப் போரில் இருந்து வெளியேறியவர்களின் மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும் இடையில்…

ரஷ்ய விமானம் இந்தோனேஷியாவில் மாயம்

இந்தோனேசியாவில், 44 பேருடன் பறந்த ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் மாயமாகியது. ரஷ்யாவின் சுகோய் விமான நிறுவனம், இதுவரை போர் விமானங்களை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது இந்த நிறுவனம் பயணிகள் விமானங்களை தயாரித்து வருகிறது. இப்படி தயாரிக்கப்பட்ட சுகோய் சூப்பர் ஜெட் விமானங்கள் இந்தோனேசியாவில் சோதனை ரீதியாக…

சத்து மலேசியா(வா)?

இந்நாட்டில் எல்லா இனத்திற்கும் அரசாங்கம் சமமான வாய்ப்புகளையே வழங்கி வருகின்றது என்று மக்களின் வரிப் பணத்தில் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. எழுதிவைத்துள்ளச் சட்டத்தையே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாய்ச் சட்டத்தையா அமல் படுத்தப் போகிறது இந்த அம்னோ அரசாங்கம்? நடப்பில் உள்ள உண்மைகளைப் படியுங்கள். 1.    நாட்டில் உள்ள 5…

முதல்வன் முருகையாவின் பல்டி, தே.மு மீது ஆவேச பேச்சு!

"ஆயிரம்  பள்ளிப் பிள்ளைகளின் கல்வி முக்கிய மென்று அவர்கள் (தேமு) கருதினால், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிலத்தைக் கொடுத்திருப்பார்கள்" என்கிறார் முன்னாள் துணை அமைச்சர் முருகையா. (காணொளி) கடந்த வாரம் சிரம்பானில் உள்ள லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் செனட்டர் முருகையா தேசிய முன்னணி குறித்து…

இளம் தலைமுறையினருக்கு இந்தியர்களின் வரலாறு தெரியவில்லை: டாக்டர் கால்

தற்போதைய காலக்கட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு இந்நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்ட மலேசிய Read More

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 2500 படையினர் கைது!

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டப் போருக்கு பின்னரும் அதற்கு முந்தைய காலப்பகுதியிலும் இலங்கை இராணுவத்தைவிட்டு தப்பிச் சென்ற 2500 படைச் சிப்பாய்கள்  இவ்வாண்டு வரை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். சுமார் 65000 சிப்பாங்கள் இராணுவத்தில் இருந்து…

மகிந்தாவின் அராஜக செயல்களை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்: பா. அரியநேத்திரன்

இலங்கையில் என்றுமில்லாதவாறு பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து, மக்களைப் பட்டினியால் வதைக்கின்றது மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அரசு. வாழ வழியின்றித் திண்டாடும் மக்கள் மரணத்தின் வாசலில் நிற்கின்றனர் என்று தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சிமேன்டு ஆகியவற்றின் விலைகளை…