நாளை நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) ஏற்பாடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று ஒற்றுமை அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில் கூறுகிறார். கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, வீட்டிலிருந்து வேலை செய்ய சில நிறுவனங்கள் கலப்பின வேலை ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளன…
தமிழருக்கு நீதி கேட்டு மெரினாவில் அலையெனத் திரண்ட மக்கள்!
ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தின் உள்ள அரசியல் கட்சிகளிடையே பொதுவான நிலைப்பாட்டை எட்ட வைத்துள்ள அதுவேளை தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக பல சமூக அரசியல் இயக்கங்கள் அமைப்புக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தின்…
ஒரிசாவில் இத்தாலி சுற்றுலாப் பயணிகள் கடத்தப்பட்டனர்
இந்தியாவின் கிழக்கே, ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இத்தாலி நாட்டவர்கள் இருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கந்தாமால் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்கள் இருவரே கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக அயல்பிரதேசமொன்றில் சுற்றுலாப் பயணிகளுக்கான முகவர் நிலையமொன்றை நடத்தி வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்…
Bring Justice To Sri Lanka
UN Secretary General’s Panel of Experts (PoE) report in 2010 found credible allegations of serious violations of international humanitarian human rights law were committed both by the Government of Sri Lanka and the LTTE during…


