உயிரியல் வம்சாவளி (பெற்றோர் யார் என்பது) அறியப்படாத பட்சத்தில், தத்தெடுக்கப்பட்ட குழந்தையை மலேசியக் குடிமகனாக அங்கீகரிக்க முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை கோரும் ஒருவர், வம்சாவளியுடன் தொடர்புடைய 'ஜஸ் சாங்குனிஸ்' (jus sanguinis) என்ற அரசியலமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்…
ஒபாமாவை கொல்ல ஒசாமா திட்டம் : பகீர் தகவல் அம்பலம்
அமெரிக்க மண்ணில் மிகப்பெரிய தற்கொலைப் படை தாக்குதல் நடத்த கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் திட்டமிட்டிருந்ததாகவும், அதோடு மட்டுமல்லாது அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமாவையும் கொல்ல சதித்தீட்டம் தீட்டியிருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க ஊடகங்களில் சிஎன்என் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பீட்டர்…
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: 15 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்த, நேட்டோ வானூர்தி கீழே விழுந்து நொறுங்கியதில், 15 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் சார்பில், துருக்கி நாட்டு வானூர்தி மனிதாபிமான உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. காபூலில், இந்த வானூர்தி தரையிறங்க முற்பட்டபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில்…


