கட்டண உயர்வை ஒத்திவைப்பதற்கு பதிலாக சுங்கச்சாவடிகளை ரத்து செய்வது அரசாங்கத்திற்கு கோடிக் கணக்கான ரிங்கிட் பராமரிப்பு செலவை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகிறார். சுங்கச்சாவடிகளை ரத்து செய்வது ஒரு நேரடியான நடவடிக்கை அல்ல என்றும், அதிகரிப்புகளை ஒத்திவைப்பது மிகவும் நடைமுறை மற்றும் யதார்த்தமான…
ஜொகூரில் காணாமல் போன 6 வயது சிறுவன் நெகிரி செம்பிலானில்…
கடந்த வியாழக்கிழமை ஜொகூரில் உள்ள தாமான் புக்கிட் இண்டாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆறு வயது சிறுவனின் உடல் இன்று ஜெம்போலின் ரோம்பினில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்ட்கப்பட்டது. நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஜாபிர் யூசோப், சிறுவனின் 36 வயது தந்தை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடல்…
























