இரு மொழித்திட்டம் ஒரு வரலாற்றுத்தவறு! – கா. ஆறுமுகம்

இரு மொழித்திட்டம் என்பது அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை விரும்பும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலமொழியில் வழங்குவதாகும். இந்தத் திட்டம் குறிப்பாக பெரும்பான்மை ஏழ்மை மாணவர்கள் பயிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்புடையதல்ல என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பகாலம் தொட்டே வறுமை நிலை குழந்தைகளின் சரணாலயமாகவே இருந்து வருகின்றன.…

தாய்மொழிப்பள்ளிகளுக்குச் சமாதி கட்டும் மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025

-ஜீவி காத்தையா. மகாபாரதம் கண்ட ஸ்வர்ணபூமியில், கடாரம் கொண்ட சோழ மன்னனின் இனத்தினரான தமிழர்கள், தற்போதைய சூழ்நிலையில் இந்தியர்கள்/மலேசியர்கள், மலேசியாவில் கடந்த இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆப்ரிக்க மக்களைப் போல் துன்பமயமான வாழ்க்கையில் சிக்கி சீரழிந்தனர், சீரழிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போலவே…

இருமொழித் திட்டம் பற்றிய வினா – விடை

உலகக் கல்வி நிறுவனமாகிய UNESCO-வின் பரிந்துரையின்படி தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வியைக் கற்க வேண்டும். தாய்மொழி உரிமை அவரவர் பிறப்புரிமை. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திலும் தாய்மொழி உரிமை பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்ப்பள்ளிகளில் மலாய், ஆங்கிலம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே…

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி கண்ட ஒரே புரட்சித் தலைவர்…

  கியூபாவின் புரட்சித் தலைவரான அதிபர் பிடல் ரூஸ் கேஸ்ட்ரோ அவர் ஆட்சியிலிருந்த கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில் உலக வல்லரசான அமெரிக்காவின் பதினோறு அதிபர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தார். கேஸ்ட்ரோவை கொல்வதற்கு அமெரிக்க உளவு அமைப்புகளும் அவற்றின் ஆதரவு பெற்ற தனியார்களும் 200 க்கு மேற்பட்ட முயற்சிகளை மேற்கொண்டனர்.…

மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைக் காணோம்!

    செரண்டாவில் சில தினங்களுக்குமுன் நிலச்சரிவு ஏற்பட்டது. அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர், மீஞாக்/செரண்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பார்த்து விட்டு வரலாம் என்று அங்கு சென்று பார்த்த போது அங்கு அப்பள்ளியைக் காணோம். அட, வடிவேலா! சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பள்ளி கட்டப்படுவது பற்றி தகராறுகள் மற்றும்…

தீபாவளி நல்வாழ்த்துகள்

    செம்பருத்தி. கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து  மலேசியர்களுக்கும் அதன் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீப ஒளி ஏற்றி போராடுவோம், மலேசிய சோசியலிசக் கட்சியின் தீபாவளி…

தீபாவளி திருநாள் மகிழ்ச்சிகரமான ஒரு விழாவாக இருந்தாலும், நடுத்தர ஏழை மக்களுக்கு அது இன்னும் போராட்டக் களமாகவே இருந்து வருகிறது. அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து வரும் இன்றையச் சூழ்நிலையில், தீபாவளிக்கென்று ஏற்படும் கூடுதல் பொருளாதாரச் சுமைகளைச் சமாளிக்க உழைக்கும் வர்க்கக் குடும்பங்கள் மிகுந்த சிரமத்தையே எதிர்நோக்குகின்றனர். ஆண்டுக்கொருமுறை…