பட்ஜெட்டில் பாலர் பள்ளிகளுக்கு ரிம 10 மில்லியன் மட்டுமே! –…

அடுத்த ஆண்டு சனவரியில் இந்தியர்களுக்குக்காக ஒரு விசேச திட்ட வரைவு ஒன்றை அறிவிக்கப் போவதாக பிரதமர் சொன்னதில் எனக்கு சற்று அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பட்ஜெட்டில் அதன் தாக்கம் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. நாட்டின் நிதி நிலைமை மோசமாக உள்ளதும், மோசமாக்கப்பட்டதும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்தியர்களுக்காக…

பாலர் கல்வி வழங்குவதில் ஓரவஞ்சனை! பூசிமெழுகுவதை நிறுத்திவிட்டு, போராடுங்கள்! –…

அரசாங்கம் இந்தியக் குழந்தைகளின் பாலர் கல்விக்கு போதுமான வகையில் இன்னமும் முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனால், அரசாங்கம் அதிகமாகச் செய்து வருவதாக ஒரு மாயையை விளம்பரப்படுத்தி நமது பிரச்சனைகள் களையப்பட்டு வருவதாக செடிக் திட்ட அறிக்கைகளின் வடிவம் உள்ளது. இந்த நிரந்தரமற்ற செடிக் திட்ட வடிவங்கள் சமூக மாற்றங்களுக்கு அரசாங்கம்…

திருட்டுச் சுகத்தில் மஇகா பயனடையும்! – கா. ஆறுமுகம்

என்றுமே இல்லாத அளவில் மலேசியாவின் பிரதமர் ஒருவர் சிறுபான்மையினரின் கட்சியாக இருக்கும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியும் நிலையில் உரையாற்றியிருப்பது பெருமையாக உள்ளது. மஇகா பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அதற்கு அங்கிகாரமும் ஆதரவும் கொடுத்து அதோடு அள்ளி கொடுக்கப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளது காலத்தின் கோலமாகும். நேற்று மஇகாவின் 70…

நஜிப்: இந்தியர்களை “கெலிங்” என்று சொல்லாதீர்

  மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று மஇகாவின் 70 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் இந்தியர்களை ‘பென்டாத்தாங்’ என்றும் ‘கெலிங்’ என்றும் கூப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அது அவருக்குப் பிடிக்காதாம். இந்தியர்களை ‘கெலிங்’ என்று கூப்பிட வேண்டாம் என்று இந்தியர்களின் பொதுக்கூட்டத்தில் இந்தியர்களிடம் கூறிய…

கிள்ளான் கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பில் தேர்தல் ஆணையம்…

கிள்ளான் கோத்தா ராஜா நாடாளுமன்றத்தின் எல்லை சீரமைப்பில் பெரிய குளறுபடியை மலேசியத் தேர்தல்  ஆணையம் புரிந்துள்ளதாக 11 ஆட்சேபணைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.    மலேசிய  அரசியல் அமைப்பு சட்ட விதி 116 மற்றும் 117 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மறுவரையை மலேசியத் தேர்தல்  ஆணையம் தீபகற்ப மலேசியாவிலுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கான தொகுதிகளுக்குப் பரிந்துரைத்துள்ளது.   இந்த…

தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரிய உறுப்பினர்களே, ஏன் தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95…

இந்நாட்டிலுள்ள பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மலேசிய அரசாங்கம் அதன் ஐந்தாண்டு திட்டங்களில் ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு நிதி என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு 1991 ஆம் ஆண்டிலிருந்து (6 ஆவது மலேசியத் திட்ட காலத்திலிருந்து) அளித்து வருகிறது. இப்போது நடப்பிலிருப்பது 11 ஆவது மலேசியத் திட்டம். பள்ளிகளுக்கான…

இன்று கெந்திங் மலையில் தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியத்தை மேம்படுத்துவதற்கான மாநாடு…

  இன்று பின்னேரத்தில், கெந்திங் மலையில் தமிழ்ப்பள்ளிகளில் இயங்கும், இயங்க வேண்டிய தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியங்கள் பற்றி விவாதிக்க ஒரு மாநாடு கூடுகிறது. இம்மாநாடு தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியங்களின் ஆண்டு மாநாடு அல்ல. இது தமிழ்ப்பள்ளி மேலாளர்கள் வாரியம் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவற்றை மேம்படுத்து பற்றி விவாதிக்க…

காட்டு பெருமாள் போராட்டத்தை, இப்ப எப்படி முன்னெடுப்பது? – யோகி

" தேடி சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம்வருந்தி துன்பம் மிக உழன்று, பிறர்வாட பல செயல்கள் செய்து,நரைகூடி கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு இரையென மாயும், பலவேடிக்கை மனிதரை போலே, நான்வீழ்வேனென்று நினைத்தயோ?" ‘போராட்டம்’ என்பது என்ன என்பதே நாட்டில் பலருக்கு குழப்பமாக…

காட்டுப் பெருமாள் நூல் வெளியீடும், கருத்தரங்கும்

மலேசிய சோசலிசக் கட்சி, கிள்ளான் கிளையும், ஹிண்ட்ராப் சிலாங்கூர் பிரிவும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யுதுள்ள நூல் வெளியீடும், கருத்தரங்கும். காட்டுப் பெருமாள் நூல் வெளியீடு தோட்டத் தொழிலாளர்களின் தோழன் ‘காட்டுப் பெருமாள்’, 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிராகத் துணிந்து போராடியவர். அவசரகாலச்…

தமிழர்களைக் கொன்றுகுவித்த மஹிந்தா ராஜபக்சேயை மலேசிய அரசு திருப்பி அனுப்ப…

உலக வரலாற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்களை, அவர்களது பெண்களை மற்றும் குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்றுகுவித்த ஒரே மனிதன், சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே மலேசியாவுக்கு வருகிறார். செப்டெம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரையில் இங்கு நடைபெறவிருக்கும் ஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா…