காட்டுப் பெருமாள் – நல்லவரா? கெட்டவரா?

நாயகன் படத்தில் கேட்ட கேள்விகள் மீண்டும் எழ, உண்மையிலேயே காட்டுப் பெருமாள் – நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்விக்கு பதிலாக பலத்த விவாதங்கள் எழுந்தன.   20.08.2016 (சனிக்கிழமை) மாலை, சுபாஸ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மண்டபத்தில் சுங்கை சிப்புட் தோட்டப்புற வீரன் நூல்  வெளியீடு கண்டபோது,  அதில் உரையாற்றிய…

Brickfields -இல் ‘காட்டுப் பெருமாள் – சுங்கை சிப்புட் தோட்டப்புற…

மலேசிய சோசலிசக் கட்சி ஏற்பாட்டில் ‘காட்டுப் பெருமாள் - சுங்கை சிப்புட் தோட்டப்புற வீரன் நூல் வெளியீடு நடைபெறவுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிராகத் துணிந்து போராடியவர். அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது; காட்டில்…

மலேசியாவிலிருந்து திருடப்பட்ட பணம் – திருடனை பிடிக்க வேண்டும்!

மலேசிய நாட்டிலிருந்து ‘திருடப்பட்ட’ பணம் என்னானது என்று 1 எம்டிபி பற்றி வெளியான அமெரிக்க நீதித்துறையின் 136 பக்க விசாரணை அறிக்கை போதுமான தகவலை கொண்டுள்ளது என்கிறார் ஆறுமுகம்.  இதன் வழி நமது அரசாங்கம் பெயர் குறிப்பிடப்படாத அந்த மலேசிய முதலாம் எண் குற்றவாளியை உடனடியாகப் பிடித்து விசாரணை…

அறிவாற்றலுக்கு, தமிழ்ப்பள்ளியே முதன்மை வழியாகும்!

இவ்வளவு காலம் தமிழ்க்கல்வியை புறக்கணித்து வந்த மத்திய வர்க்கத்தினருக்கு தமிழ்க்கல்வி  மட்டுமே தகுந்த அறிவாற்றலை வழங்க இயலும் என்கிறார் கா. ஆறுமுகம். இந்த அதிநவீன காலத்தில் அனைத்துலக அளவில் மாற்றம் கண்டு வரும் கல்வியின் மதிப்பீடுகள் தமிழ்க்கல்வியை முன்னணிக்கு கொண்டுவந்துள்ளதாக கூறுகிறார். ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக…

ஹிண்ட்ராப் ஒப்பந்தம் என்னானது? – கா. ஆறுமுகம்

பிரிட்டீஷ் அரசின் மீது ஒரு மலேசிய இந்தியருக்கு அமெரிக்க டாலர் 20 லட்சம் என்ற வகையில் 4 டிரிலியன் (4,000,000,000,000) அமெரிக்க டாலருக்கு நஷ்டஈடு கோரி 2007-ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று ஹிண்ட்ராப் அமைப்பின் வழக்கறிஞர்கள் ஒரு வழக்கைத்தொடுத்தனர். பிரிட்டீஷ் ஆட் சியாளர்கள்  நமது நாட்டுக்கு விடுதலை கொடுத்து…

வல்லினம் சிறுகதைப் போட்டி 2016

கடந்த 10 ஆண்டுகளாக மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் ‘வல்லினம்’ தனது 8ஆம் ஆண்டு கலை இலக்கிய விழாவுக்கென சிறுகதை போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. மலேசியச் சூழலில் சிறுகதை போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகைகளைக் காட்டிலும் சற்று அதிகமாக வழங்கி எழுத்தாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்போட்டி தொடங்கப்பட்டுள்ளது.…