நீதி நழுவுதல் இறைத் துரோகமாகும் – கி.சீலதாஸ்

இந்த  நாட்டில்  நீதி  வழங்கும்  பொறுப்பை  ஏற்கும்  நீதிபதிகளின்  அதிகாரம்,  அதிகார  வரம்பு,  யாவற்றையும்   விளக்குவதற்கு  அரசமைப்புச்  சட்டம்,  நீதிமன்ற  அதிகாரச்  சட்டம்  1964  உள்ளன;  மற்றும்  ஏராளமானச்  சட்டங்கள்  நீதிபதிகளுக்கும்,  நீதித்துறைக்கு  பற்பல  அதிகாரங்களை  வழங்கி  செம்மையாகச்  செயல்பட  உதுவுகின்றன.  சட்டங்கள்  பல  அதிகாரங்களை  வழங்கிய  போதிலும் …

தமிழ்ப்பள்ளியே என் தேர்வு, இனவெறியா? – கே.பாலமுருகன்

மலேசியாவில் மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரும்பான்மையினரால் தொடர்ந்து சீண்டப்பட்டும்/ ஒடுக்கப்படும் ஒரு சிறுபான்மை சமூகம் தன் அடையாளங்களின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் பற்று நிறைந்த சூழலிலேயே எதிர்க்கொள்ளும். அச்சமூகத்தின் பிடிமானமே அத்தகைய அடையாளங்கள்தான். அந்த அடையாளங்களை நேரடி விவாதத்திற்கு எடுப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய…

திருட்டுத்தனத்தைப் போதிக்கும் தமிழ்ப்பள்ளிகளா? – ம. நவீன்

நம் நாட்டில் பல புத்திஜீவிகளுக்கு தூங்கி எழுந்தவுடன் சட்டென ஞானம் பிறந்து உளறுவதைப் பார்த்துள்ளேன். அப்படிச் சமீபத்திய உளரல்களில் முக்கியமானது தமிழ்ப்பள்ளியை இந்நாட்டில் இல்லாமல் ஆக்கிவிட்டு தேசியப்பள்ளி என்ற ஒற்றை அடையாளத்துடன் இயங்குவது. அதன் மூலம் தேசியப்பள்ளிகளில் தமிழைக்  கட்டாயப்பாடம் ஆக்குவது. அப்படியே இந்நாட்டில் தமிழை வளர்த்துவிடுவது. நான்…

தமிழ் அறவாரியம்: தேசிய, தேசிய-வகைப்பள்ளிகளில் மலாய்மொழியை சமநிலைப்படுத்தல் மற்றும் அறிவியல்,…

  கடந்த சில மாதங்களாக தேசியப்பள்ளி மற்றும் தேசிய-வகைப்பள்ளி ஆகியவற்றுக்கான மலாய்மொழிப் பாடத்திட்டத்தை சமநிலைப் படுத்துதல் மற்றும் இருமொழித் திட்டம் ஆகிய இரு செயல்திட்டங்கள் பற்றி கல்வி அமைச்சு மற்றும் பிரதமர் துறை ஆகியவற்றின் ஊழியர்கள் கூட்டங்கள் நடத்தியும், கருத்துதள் தெரிவித்தும் வருகின்றனர். அரசாங்கம் அறிவித்துள்ள இவ்விரு செயல்திட்டங்களும்…

இருமொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

மலேசியாவின் 300 தேசிய தொடக்கப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் கற்பிக்கப்படும். இது சார்பாக BBC  தமிழோசை  ஒரு பி்ரத்தியேகமான செய்தியை வெளியிட்டது. அதன் சாரம் வருமாறு: மலேசியாவில் அடுத்த…

இருமொழிக் கொள்கை, தமிழ்ப்பள்ளியை ஆங்கில மயமாக்கும்! – அ. பாண்டியன்

2016- ஆம் கல்வி ஆண்டு தொடங்க இன்னும் சில வாரங்கள் இருக்கும்  நிலையில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்த மிக முக்கிய விடையம் ஒன்று மிக அமைதியாக சில தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு (மாற்று கருத்துகளுக்கு இடமளிக்காமல்) தங்களுக்குச் சாதகமான முடிவுகளும் செய்யப்பட்டுவிட்டிருப்பதை அறிய முடிகிறது. சில மாதங்களுக்கு முன் கல்வி…

“ஜகாட்” க்கு அமோக வரவேற்பு! இதோ சில விமர்சனங்கள்!

நேற்று ஜகாட் திரைப்படத்தின் முன்னோட்டத்துக்குப் போயிருந்தேன். அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் ஜகாட். படத்தில் தமிழ்ப்பள்ளியும் அதில் பணியாற்றும் ஆசிரியர்களும் முக்கிய அங்கத்தை வகிக்கின்றனர். இளைய பிள்ளைகள் உள்ள பெற்றோர்களும் படத்தைப் பார்க்க வேண்டும்.எனக்குத் தெரிந்தவரை இந்தப் படம்தான் மலேசிய இந்தியர்களின் சொல்லப்படாத ஒரு  கதையைச் சரியாகச்…

யுபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம் வீழ்ந்ததா?வீழ்த்தப்பட்டதா?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 29, 2015.   2015 ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் யுபிஎஸ்ஆர் தேர்வின் முடிவுகளில் 767 மாணவர்கள் 7A க்கள் பெற்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இதனால் சமுதாயம் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. மொத்த தேர்ச்சி விகிதத்திலும் தமிழ்ப்பள்ளிகள் இவ்வருடம் பின்னடைவையே சந்தித்துள்ளன.   2013 ஆம் ஆண்டு வாக்கில் பிரதமர்…

தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய இருமொழி பாடத்திட்டம் வேண்டாம், தமிழ் அறவாரியம்

    தேசியப்பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் கற்பிக்கப்படுவதற்காக கல்வி அமைச்சு அறிவித்துள்ள முன்னோடித் திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் துறையின்  மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்ட வரைவு குழு முன்வைத்த கோரிக்கையை மலேசியத் தமிழ் அறவாரியம் இன்று…

இருமொழிக் கொள்கை தமிழ்ப்பள்ளிக்கு ஆபத்தாக அமையும்!

அரசாங்கம் தற்போது அறிமுகம் செய்துள்ள இரு மொழித் திட்டம் வழி ஆங்கில மொழியில் கணிதம் அறிவியல் பாடங்களைத் தொடக்கப்பள்ளிகளில் போதிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைத் தமிழ்ப்பள்ளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் கருத்துக் கணிப்பு நடக்கிறது. இது சார்பாக கருத்துரைத்த தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா.…

தமிழ் அறவாரியத்தின் “இம்பாக்” திட்டம் சீன மற்றும் மலாய் பெற்றோர்களுக்கும்…

    மலேசியாவில் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல. சீன மற்றும் மலாய்ப்பள்ளி மாணவர்களும் இருக்கின்றனர். இந்நிலைமை இந்நாட்டில் மட்டுமல்ல, உலகமுழுவதும் காணப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில்…

தமிழ் மொழி வளர, தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும் –…

தமிழ் வளர்ச்சியைப் பற்றி நாம் பேசும்பொழுது இதுகாறும் நம் கவனம் பெரும்பாலும் தமிழ் பள்ளிக் கூடங்கள் மீதும், தமிழ் போதனை மீதும்தான் அதிகமாக இருந்து வந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் பேசுவதால் தன் கௌரவமோ அல்லது பிள்ளைகளின் கௌரவமோ…

மலேசியா திருப்பி அனுப்பிய தமிழ் அகதிகளின் உயிருக்கு ஆபத்து!

போர் குற்றங்கள் மற்றும்  மனித குலத்திற்கெதிரான குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை அரசு உடனடியாக தமிழ் அரசியல் கைதிகள்  மேற்கொண்டுள்ள சாகும் வரை  உண்ணாவிரதத்தை ஒரு சுமூகமான தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம். இலங்கை முழுவதும் 14 சிறைச்சாலைகளில்…

“தமிழ்ப்பள்ளி என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா”, தமிழ்ப்பள்ளி 200 ஆண்டு…

  மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் 200 ஆண்டை எட்டிவிட்டது. அந்த 200 ஆண்டு வரலாற்று கொண்டாட்டம் ஒரு தமிழ்க்கல்வி மாநாட்டின் வழி அக்டோபர் 31, 2015 இல் மலாயாப் பல்கலைலக்கழகத்தில் காலை மணி 9.00 லிருந்து மாலை மணி 5.00…

தமிழ்ப்பள்ளிகளின் காவலன் மஇகாவா?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 4, 2015. தமிழ்ப் பள்ளிகளின் வயது 200,ம.இ.கா.வின் வயது 58. தமிழ்ப்பள்ளிகளின் காவலன் ம.இ.க வா? தமிழ்ப்பள்ளிகளை  கட்டுவதற்கென அரசாங்கம் 2012 இல் 100 மில்லியன்  ரிங்கிட்டை ஒதுக்கியது. அதில் பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்கென ரிம44.3 மில்லியன் ஒதுக்கப்பட்டது. ஜோகூரில் 5, கெடாவில் 1, மலாக்காவில் 1,நெகிரி செம்பிலானில் 4, பஹாங்கில் 3 பேராக்கில் 2, பினாங்கில் 1, சிலாங்கூரில் 2 என 19…

மசீசவுக்கும் இந்த அவல நிலையா?

ஜா. சுகிதா, நவம்பர் 1, 2015.   சீனமொழிப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொடுங்கள், இழுத்தடிக்காதீர்கள் என்று இரஞ்சுகிறார் மசீசவின் துணைத் தலைவரும் பிரதமர் துறை அமைச்சருமான வீ காசி யோங். 2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. 2015 ஆண்டிற்கான பட்ஜெட்டில் சீனப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட…

தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டு விழா, தமிழ் அறவாரியம் கொண்டாடுகிறது

  மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டு வரலாற்றை பெற்றுள்ளன. ஒரு பள்ளியில் தமிழ் கற்பித்தல் அக்டோபர் 21, 1816 இல் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு 2016 அக்டோபர் 20 துடன் தமிழ்ப்பள்ளிகள் 200 ஆண்டு வரலாற்றை எட்டுகின்றன. இந்த வரலாற்று நிகழ்ச்சி நாடு முழுவதும் பெரும் விழாவாக கொண்டாடப்படும்.…

தாய்மொழிப்பள்ளிகள் உரிமை சார்ந்தவை, அமைச்சருடன் கலந்துரையாடல்

நமது நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை படிப்படியாக மூடிவிட்டு அனைத்து இன மாணவர்களயும் தேசிய மொழியை முதன்மையான கற்பித்தல் மொழியாகக் கொண்ட ஒரே பள்ளியில், தேசியப்பள்ளியில், இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட் கூறியிருந்தார். இந்நோக்கத்திற்கு குறைந்தபட்சம் 65 ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனாலும்,…

பட்ஜெட் மக்களை நன்றியுள்ளவர்களாக மாற்றுமா?

கா.ஆறுமுகம். ஒரு திருடன் சுவர் மேல் ஏறி பார்க்கும் போது, உள்ளே இருந்த ஒரு நாய் அவனைப் பார்த்தது. ஆனால் குரைக்கவில்லை. திருடனும் குதித்தான். அப்போதும் அது குரைக்கவில்லை. கலவாட சன்னல் பக்கம் போனான். அப்போதும் குரைக்கவில்லை. சரி நாயிக்கு இரண்டு பிஸ்கட் போடுவோம் என்று பையிலிருந்ததை எடுத்துப்போட்டான்.…

தமிழ்ப்பள்ளியில் கற்ற மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி

மலேசியாவில் தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டு அடுத்த வருடத்தோடு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன் எல்லையை எட்டும் தறுவாயில் தமிழ்க் கல்வியோடு தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மேலும் வலுசேர்க்க அறிவுத்திறன் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை சிலாங்கூர் மாநில அரசுடன் கூட்டாக இணைந்து சிலாங்கூர் தமிழ்ச் சங்கமும்,…

மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி (1816 – 2016)

மலேசியத் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் அடுத்தாண்டு மலரவிருக்கின்றது. அம்மகிழ்ச்சியைக் கொண்டாடும் நிலையில் நம்தமிழர் வாழ்வு அமைந்துள்ளதா என்றாராயும் முன்னர், இம்மகிழ்ச்சி நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய மரபாக அமைய வேண்டுமென்பதே நமது அவா. 2016-ஆம் ஆண்டு, மலேசியாவின் தமிழ்க்கல்வி 200 ஆண்டை அடைகிறது. பல்வேறு இன்னல்களுக்கும் இடர்களுக்குமிடையே தமிழ்க்கல்வி…

காலத்தை வென்றவன் நீ…..வீரசேனன்

22-வது பி.வீரசேனன் சுழற்கிண்ண காற்பந்து விளையாட்டுப் போட்டி கடந்த 20 செப்டம்பர் 2015-ல், மந்தின் திடலில், பி.வீரசேனன் சுழற்கிண்ணக் காற்பந்து போட்டி 22-வது முறையாக நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மந்தின் எப்.சி. (FC) குழு இவ்வாண்டு இப்போட்டியை மலேசிய சோசலிசக் கட்சி, செமினி கிளை மற்றும்…

தாய்மொழிப்பள்ளிகள்: சிங்கப்பூரை பார் என்றால் போதாது, அமைச்சரே!

-கீ. சீலதாஸ், வழக்குரைஞர், செப்டெம்பர் 29, 2015. மலேசிய கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட், மூவினப்பள்ளிகளையும் ஒரே இடத்தில் அமைப்பதைப்   பற்றி சிந்திக்கவேண்டுமெனக் கூறியுள்ளார்.  தேசிய ஒற்றுமைக்கு கல்வி ஒரு முக்கிய காரணமாக இருக்குமானால் அதற்கான முன்நடவடிக்கைகளையும் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதில் எந்தச் சிக்கலும்…