காலத்தை வென்றவன் நீ…..வீரசேனன்

22-வது பி.வீரசேனன் சுழற்கிண்ண காற்பந்து விளையாட்டுப் போட்டி கடந்த 20 செப்டம்பர் 2015-ல், மந்தின் திடலில், பி.வீரசேனன் சுழற்கிண்ணக் காற்பந்து போட்டி 22-வது முறையாக நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மந்தின் எப்.சி. (FC) குழு இவ்வாண்டு இப்போட்டியை மலேசிய சோசலிசக் கட்சி, செமினி கிளை மற்றும்…

தாய்மொழிப்பள்ளிகள்: சிங்கப்பூரை பார் என்றால் போதாது, அமைச்சரே!

-கீ. சீலதாஸ், வழக்குரைஞர், செப்டெம்பர் 29, 2015. மலேசிய கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட், மூவினப்பள்ளிகளையும் ஒரே இடத்தில் அமைப்பதைப்   பற்றி சிந்திக்கவேண்டுமெனக் கூறியுள்ளார்.  தேசிய ஒற்றுமைக்கு கல்வி ஒரு முக்கிய காரணமாக இருக்குமானால் அதற்கான முன்நடவடிக்கைகளையும் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதில் எந்தச் சிக்கலும்…

தாய்மொழிப்பள்ளிகளுக்கு மேலும் ஒரு மிரட்டல்

மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செம்டெம்பர் 23, 2015.  பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள ஒரே மொழி பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு  அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் அப்துல்  வாஹிட் ஒமார் கூறியதாக  நேற்று  உத்துசான் நாளிதழ்  முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.…

இன்று சர்வதேச அமைதி தினம் !

  இன்றைய உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் மற்றும் தனிமனித வாழ்க்தைக் தரம் உயர்ந்துள்ளது. இவை நீடித்திருப்பதற்கு உலகில் அமைதி நிலவுவது அவசியம். இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது ஒட்டு மொத்த உலக நாடுகளின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே…

தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கவே ஒரே வகையிலான மலாய் மொழி பாடத்திட்டம்

    மலேசியக் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) இன் தலையாய “ஒரே குறிக்கோள்” தேசிய மொழிப்பள்ளியை பெற்றோர்களின் முதன்மைத் தேர்வு பள்ளி ஆக்குவதாகும். அந்நோக்கத்தை அடைவதற்கான வழிகளில் ஒன்றுதான் அறிவிக்கப்பட்டுள்ள ஒரே வகையிலான மலாய் மொழி பாடத்திட்டம்  என்று வழக்குரைஞரும் மலேசிய மனித உரிமைக் கழகம் சுவாராமின் தலைவருமான…

ஓசோனை ஓட்டையாக்காதீர்!

  ஓசோனை ஓட்டையாக்காதீர்!  சர்வதேச ஓசோன்  தினக் கட்டுரை 16.09.2009 International Ozone Day.  சூரியனின் கதிர்களில் உயிர்ச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய புற ஊதாக் கதிர்களும், அகச் சிகப்புக் கதிர்களும் புவியை வந்தடையா வண்ணம் அவற்றினை உறிஞ்சி எடுத்துக் கொண்டு உயிர்ச் சூழலுக்கு நன்மை பயக்கக் கூடிய…

நஜிப் பதவி விலகாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லது!

பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலகாமல் இருப்பதுதான் மலாய் இனத்தவரின் உண்மையான அரசியல் விழிப்புணர்சிக்கு வித்தாக அமையும் என்றும், ஆனால், அதுவே மலேசியாவுக்கு உகந்த ஒரு பல்லின அரசியலுக்கு வழி வகுக்கும் என்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம். நடந்து முடிந்த இரண்டு நாள்…

அரசியல் கட்சி பதவிகள் தற்காலிகமானவை?

-கி. சீலதாஸ், ஆகஸ்ட் 27, 2015 வாழ்க்கையில் பெறப்பட்ட அனைத்தும், நமது வாழ்க்கை உட்பட, தற்காலிகமானவை என்பதைப் புரிந்து கொள்ளாமல், கட்சி பதவிகள் தற்காலிகமானவை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். இயற்கையும் கூட தற்காலிகமானதுதான்: காலை மதியமாக மாறுகிறது; மதியம் மாலைப்பொழுதாகி அதுவும் இரவாகிறது.…

பண அரசியல் ஒரு கொடூரமான தொழுநோய்

  -கி.சீலதாஸ். வழக்குரைஞர், ஆகஸ்ட் 11, 2015.   ஊழல் என்றாலே அது சமுதாய விரோதச்செயல்; நாகரிகமான வாழ்க்கைக்குப் பொருந்தாதச் செயல்; அது ஒழிக்கப்பட வேண்டிய அக்கிரமம். அது நல்ல சமுதாயத்துக்கு வழிகோலாத தீயசக்தி என்றெல்லாம் சொல்லப்படுகிறது.   உலகெங்கும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  அப்படிப்பட்ட நடவடிக்கைகள்…

1எம்டிபி என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?

-கி.சீலதாஸ், வழக்குரைஞர், ஆக்ஸ்ட் 4, 2015.   எதற்காக 1MDB உருவாக்கப்பட்டது?  அரசு தரப்பில் அதில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டது? இப்போது அந்த நிறுவனம் எவ்வாறு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்து நாட்டில் பெரும் குழப்பத்திற்கே காரணியாகி விட்டதற்கான காரணம் என்ன? 1MDB பிரச்சனை சாதாரணமானது எனக் கருத முடியாது.…

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான காற்பந்து அன்பளிப்பு

நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை என்றால் அது மிகையாகாது. 524 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரசும், அரசு சாரா இயக்கங்களும், பெருந்தகையாளர்களும், பொதுமக்களும் உறுதுணையாக, இன்றும் இருந்து வருகின்றார்கள் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, மலேசியக் காற்பந்து சங்கம்,…

தற்கொலை: இந்திய சமூகம் முன்னிலையில்

கீ. சீலதாஸ், வழக்குரைஞர், ஜூலை 16, 2015 தற்கொலை  என்ற  சொல்   அல்லது  செயல்  பலவிதமான  குற்றங்களைக்  குறிக்கிறது  என்பது  பொதுவான  கருத்து.  ஒன்று, இறைவனால்  வகுக்கப்பெற்ற  நெறிமுறைகளுக்குப்  புறம்பானது  தற்கொலை  என்பார்கள்.  இதை  இயற்கை  நியதிக்குப்  புறம்பானது  என்று  விளக்கப்படுவதும்  உண்டு.  அடுத்தது, நாட்டின் சட்டத்தால் குற்றமெனக் …

ஒரு நாள் வட்டியில், ஒரு நவீன தமிழ்ப்பள்ளியை கட்டலாம்!

கோடிக்கணக்கான பணம் நமது பிரதமரின் வங்கிக்கணக்கில் பதிவாகி உள்ளதாக வெளியான தகவல் இன்று மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. மலேசியாவில் ஊழலும் இலஞ்சமும் உள்ளதை தவறாமல் அரசாங்கத்தின் பட்டுவாடா கணக்காய்வு துறை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வந்தாலும், அதைக்கண்டு யாரும் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஊழல் விவகாரம் பூதாகாரமான…

‘மஇகா கடவுள்கள்தான் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்’

-கி. சீலதாஸ், வழக்குரைஞர், ஜூலை 8, 2015.   ஓர் இயக்கத்தின் தலைமைத்துவம் அல்லது கட்சியுனுள் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு அதன் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உண்டு. அந்த இயக்கத்தில் விவரிக்கப்படுள்ள விதிகளுக்கேற்ப கட்சி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நிலையை மாற்றி, அமைப்பு பதிவதிகாரிக்கு அதிகாரத்தைக் கொடுத்து…

பெருமாள்கள் வழி உலக வழி

  மலாயாவின் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவரும், நாட்டிற்கு சுதந்திரம் பெறுவதற்காக தொழிற்சங்க இயக்கத்துடனும் கம்யூனிச அமைப்புடனும் இணைந்து செயல்பட்டு போராட்டம் நடத்தியவர்களில் ஒருவருமான சுங்கை சிப்புட் பெருமாள் அன்றைய பிரிட்டீஷ் மலாயா அரசாங்கத்திற்கு ஒரு பெரும் மிரட்டலாக விளங்கினார். அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அரசு…

காட்டுப் பெருமாள் நூல் வெளியீடு

மலேசிய சோசலிசக் கட்சி, ‘புஸ்தாக்கா கீரி’ மற்றும் செம்பருத்தி பதிப்பகம் ஏற்பாட்டில் ‘காட்டுப் பெருமாள் - FOLK HERO OF SUNGAI SIPUT’ நூல் வெளியீடும் கருத்துக்களமும் நடைபெறவுள்ளது.   தோட்டத் தொழிலாளர்களின் தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும்…

தந்தையர் தினம் (June 21)

தந்தையர் தினம் (June 21) June 21, 2015   தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கௌரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையிலும் வேறுநாடுகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த…

நஜிப் இந்தியர்களை கூறு போடுகிறார்

ஜீவி காத்தையா, ஜூன் 14, 2015. பிரதமர் நஜிப் ரசாக் 11 ஆவது மலேசிய திட்டத்தை மே 21 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இத்திட்டத்தின் இறுதிக் கட்டமான 2020 இல்  மலேசிய ஒரு மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா மேம்பாடு…

இஸ்லாமியர் அல்லாத மெட்ரிகுலேசன் கல்லூரி மாணவிகள் ஏன் அவர்களின் தலையை…

-ஜீவி காத்தையா, ஜூன் 13, 2015. மெல்ல மெல்ல குரங்கைப் பிடிக்கும் முயற்சி இந்நாட்டில் பல்வேறு இடங்களில், குறிப்பாக கல்விக்கூடங்களில், பல்வேறு வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மே மாத இறுதியில், சிலாங்கூர், பந்திங் மெட்ரிகுலேசன் கல்லூரி அதன் புதிய மாணவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.…

கெட்கோ மக்களின் நில உரிமைப் போராட்டம்

1970 காலக்கட்டத்தில், நாட்டில் பல திசைகளிலிருந்து சுமார் 400 பேர் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தால் (NUPW) ஜெம்போல் நகரிலுள்ள, கம்போங் செராம்பாங் இன்டா என்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கரும்பு பயிரிடுவதற்காகவே இவர்கள் இங்கு அழைக்கப்பட்டனர். தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சேய் நிறுவனமான…

1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்: பிஎசி விசாரணை, எதற்காக? – ஜீவி…

-ஜீவி காத்தையா, ஜூன் 2, 2015. மலேசியாவில் தற்போது அரசியல் வட்டாரங்களை கலக்கிக் கொண்டிருப்பது இரு விவகாரங்கள்: ஒன்று, பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையில் 2009 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று படுதோல்வியைத் தழுவியிருக்கும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் (1எம்டிபி); மற்றொன்று, மங்கோலிய நாட்டு பெண் அல்தான்துயாவின் படுகொலை.…

வன்முறை குற்றங்கள்: அபாயநிலையில் இந்தியர்கள்!

வன்முறை குற்றங்களில் இந்தியர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பது ஓர் அபாய அறிவிப்பு என்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம். வன்முறை குற்றங்களுக்காக கைதாகும் மூவறில் ஒருவர் இந்தியர். மக்கள் தொகையில் சுமார் 7.2 விழுக்காடு சிறுபான்மையாக உள்ள இந்தியர்கள் வன்முறை குற்றங்களுக்காக கைதாகுபவர்களில்…