1எம்டிபி என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன?

-கி.சீலதாஸ், வழக்குரைஞர், ஆக்ஸ்ட் 4, 2015.   எதற்காக 1MDB உருவாக்கப்பட்டது?  அரசு தரப்பில் அதில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டது? இப்போது அந்த நிறுவனம் எவ்வாறு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்து நாட்டில் பெரும் குழப்பத்திற்கே காரணியாகி விட்டதற்கான காரணம் என்ன? 1MDB பிரச்சனை சாதாரணமானது எனக் கருத முடியாது.…

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான காற்பந்து அன்பளிப்பு

நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை என்றால் அது மிகையாகாது. 524 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரசும், அரசு சாரா இயக்கங்களும், பெருந்தகையாளர்களும், பொதுமக்களும் உறுதுணையாக, இன்றும் இருந்து வருகின்றார்கள் என்பது வெள்ளிடைமலை. அவ்வகையில், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, மலேசியக் காற்பந்து சங்கம்,…

தற்கொலை: இந்திய சமூகம் முன்னிலையில்

கீ. சீலதாஸ், வழக்குரைஞர், ஜூலை 16, 2015 தற்கொலை  என்ற  சொல்   அல்லது  செயல்  பலவிதமான  குற்றங்களைக்  குறிக்கிறது  என்பது  பொதுவான  கருத்து.  ஒன்று, இறைவனால்  வகுக்கப்பெற்ற  நெறிமுறைகளுக்குப்  புறம்பானது  தற்கொலை  என்பார்கள்.  இதை  இயற்கை  நியதிக்குப்  புறம்பானது  என்று  விளக்கப்படுவதும்  உண்டு.  அடுத்தது, நாட்டின் சட்டத்தால் குற்றமெனக் …

ஒரு நாள் வட்டியில், ஒரு நவீன தமிழ்ப்பள்ளியை கட்டலாம்!

கோடிக்கணக்கான பணம் நமது பிரதமரின் வங்கிக்கணக்கில் பதிவாகி உள்ளதாக வெளியான தகவல் இன்று மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. மலேசியாவில் ஊழலும் இலஞ்சமும் உள்ளதை தவறாமல் அரசாங்கத்தின் பட்டுவாடா கணக்காய்வு துறை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வந்தாலும், அதைக்கண்டு யாரும் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஊழல் விவகாரம் பூதாகாரமான…

‘மஇகா கடவுள்கள்தான் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்’

-கி. சீலதாஸ், வழக்குரைஞர், ஜூலை 8, 2015.   ஓர் இயக்கத்தின் தலைமைத்துவம் அல்லது கட்சியுனுள் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு அதன் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உண்டு. அந்த இயக்கத்தில் விவரிக்கப்படுள்ள விதிகளுக்கேற்ப கட்சி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நிலையை மாற்றி, அமைப்பு பதிவதிகாரிக்கு அதிகாரத்தைக் கொடுத்து…

பெருமாள்கள் வழி உலக வழி

  மலாயாவின் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவரும், நாட்டிற்கு சுதந்திரம் பெறுவதற்காக தொழிற்சங்க இயக்கத்துடனும் கம்யூனிச அமைப்புடனும் இணைந்து செயல்பட்டு போராட்டம் நடத்தியவர்களில் ஒருவருமான சுங்கை சிப்புட் பெருமாள் அன்றைய பிரிட்டீஷ் மலாயா அரசாங்கத்திற்கு ஒரு பெரும் மிரட்டலாக விளங்கினார். அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அரசு…

காட்டுப் பெருமாள் நூல் வெளியீடு

மலேசிய சோசலிசக் கட்சி, ‘புஸ்தாக்கா கீரி’ மற்றும் செம்பருத்தி பதிப்பகம் ஏற்பாட்டில் ‘காட்டுப் பெருமாள் - FOLK HERO OF SUNGAI SIPUT’ நூல் வெளியீடும் கருத்துக்களமும் நடைபெறவுள்ளது.   தோட்டத் தொழிலாளர்களின் தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும்…

தந்தையர் தினம் (June 21)

தந்தையர் தினம் (June 21) June 21, 2015   தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கௌரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையிலும் வேறுநாடுகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த…

நஜிப் இந்தியர்களை கூறு போடுகிறார்

ஜீவி காத்தையா, ஜூன் 14, 2015. பிரதமர் நஜிப் ரசாக் 11 ஆவது மலேசிய திட்டத்தை மே 21 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இத்திட்டத்தின் இறுதிக் கட்டமான 2020 இல்  மலேசிய ஒரு மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா மேம்பாடு…

இஸ்லாமியர் அல்லாத மெட்ரிகுலேசன் கல்லூரி மாணவிகள் ஏன் அவர்களின் தலையை…

-ஜீவி காத்தையா, ஜூன் 13, 2015. மெல்ல மெல்ல குரங்கைப் பிடிக்கும் முயற்சி இந்நாட்டில் பல்வேறு இடங்களில், குறிப்பாக கல்விக்கூடங்களில், பல்வேறு வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மே மாத இறுதியில், சிலாங்கூர், பந்திங் மெட்ரிகுலேசன் கல்லூரி அதன் புதிய மாணவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.…

கெட்கோ மக்களின் நில உரிமைப் போராட்டம்

1970 காலக்கட்டத்தில், நாட்டில் பல திசைகளிலிருந்து சுமார் 400 பேர் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தால் (NUPW) ஜெம்போல் நகரிலுள்ள, கம்போங் செராம்பாங் இன்டா என்ற இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கரும்பு பயிரிடுவதற்காகவே இவர்கள் இங்கு அழைக்கப்பட்டனர். தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சேய் நிறுவனமான…

1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்: பிஎசி விசாரணை, எதற்காக? – ஜீவி…

-ஜீவி காத்தையா, ஜூன் 2, 2015. மலேசியாவில் தற்போது அரசியல் வட்டாரங்களை கலக்கிக் கொண்டிருப்பது இரு விவகாரங்கள்: ஒன்று, பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையில் 2009 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று படுதோல்வியைத் தழுவியிருக்கும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் (1எம்டிபி); மற்றொன்று, மங்கோலிய நாட்டு பெண் அல்தான்துயாவின் படுகொலை.…

வன்முறை குற்றங்கள்: அபாயநிலையில் இந்தியர்கள்!

வன்முறை குற்றங்களில் இந்தியர்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பது ஓர் அபாய அறிவிப்பு என்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம். வன்முறை குற்றங்களுக்காக கைதாகும் மூவறில் ஒருவர் இந்தியர். மக்கள் தொகையில் சுமார் 7.2 விழுக்காடு சிறுபான்மையாக உள்ள இந்தியர்கள் வன்முறை குற்றங்களுக்காக கைதாகுபவர்களில்…

சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளிக்கு தற்காலிக தோட்டக்காரை நியமிக்க நாடாளுமன்றத்தின் அவசரக்…

 -ஜீவி காத்தையா, மே 18, 2015. கெடா, பீடோங்கிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சுங்கை புந்தார் தமிழ்ப்பள்ளியில் அட்டைகள், பாம்புகள், பூரான்கள் மற்றும் குரங்கள் அதிகாரம் செலுத்துகின்றன, அவற்றின் அதிகாரத்திற்கு அஞ்சிய மாணவர்கள் அப்பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டனர். கடந்த (மே 14) வியாழக்கிழமை அப்பள்ளியில்…

சர்வதேச தாதியர் (செவிலியர்) தினம்

 “செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்  வானகமும் ஆற்றல் அரிது” எனும் குறளிற்கிணங்க தாதியர்கள் உணர்வோடு ஒன்றி ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. ஒரு மருத்துவமனையில் இன்றியமையாத ஊழியர்கள் ‘தாதியர்கள்” என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும்.சர்வதேச செவிலியர் அமைப்பு சர்வதேச தாதியர் தினத்தை 1965 ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953 இல் ஐக்கிய…

தமிழர்களுக்கு நீதி, சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு போர் குற்றத்திற்கான தண்டனை

தமிழர்களுகளுக்கு நீதி வழங்கவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பொறுப்பேற்கவும் சிறீலங்கா அரசு அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். சிறீலங்கா தமிழர்களுக்கும் அந்நாட்டின் சிங்கள அரசுக்கும் இடையில் தமிழர்களின் உரிமைக்காக நடந்த உள்நாட்டு போர் ஆசியாவின் மிக நீண்ட காலப் போராகும். அஹிம்சை போராட்டமாக தொடங்கிய அப்போராட்டம் 1983…

விவாத மேடையின் முழுமையான காணொளியை காண இங்கே சொடுக்கவும்.

மலேசியாகினியில் (@kini) 8.5.2015-இல் நடைபெற்ற செம்பருத்தியின் விவாத மேடையின் முழுமையான காணொளியை காண இங்கே சொடுக்கவும். இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா?”, என்ற  விவாத மேடை நிகழ்ச்சி சுமார் 180-க்கும் அதிகமானோர் மத்தியில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. விவாதத்தில் பங்கெடுத்த ஹிண்ட்ராபட என். கணேசன்,…

இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? ஜீவி. காத்தையா

இந்நாட்டின் குடிமக்களாகிய இந்திய மலேசியர்களுக்கும், சீன மலேசியர்களுக்கும், மலாய் மலேசியர்களுக்கும், இதர மலேசியர்களுக்கும் சமமான உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. மலேசிய அரசமைப்புச் சட்டம் இதனை உறுதி செய்கிறது. ஆனால், நடைமுறையில் உரிமைகள் இன அடிப்படையில் வேறுபடுத்தப்படுகின்றன. எல்லாம் மலாய்க்காரர்களுக்கே; மிஞ்சியதுதான் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும். ஏனென்றால், மலாய்க்காரர்கள் இந்நாட்டின் இளவரசர்கள்,…

செம்பருத்தி.காம் ஏற்பாட்டில் எழுத்தாளர் கே.பாலமுருகனின் இரண்டு நாவல்கள் வெளியீடு

கடந்த 12 வருடமாகத் தீவிரமாக எழுதி வரும் நவீன எழுத்தாளரும் தற்கால சமூக வாழ்க்கைச் சூழல்களை புதிய உத்திகளிலும், புதிய முறைகளிலும் சொல்லி வரும் கவனிக்கத்தகுந்த ‘கரிகாற்சோழன் 2011’ விருதை வென்ற மலேசியாவின் இளம் நாவலாசிரியரான கடாரத்தைச் சேர்ந்தச் கே.பாலமுருகனின் ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’…

இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா?,…

மலேசியாகினியின் இந்த விவாத மேடையை செம்பருத்தி ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வெள்ளிக்கிழமை, மே 8-ஆம் தேதி. மாலை 8 மணிக்கு  மலேசியாகினி ஆய்வரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். தமிழில் நடைபெறும் இதில் தேசிய முன்னணியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக திகழும் பேராக் சட்டமன்ற சபநாயகர் டத்தோ எஸ். கே.…

தேச நிந்தனைச் சட்ட-ஆதரவு எம்பிகளுக்கு வாக்களிக்காதீர்

வாக்காளர்கள், அண்மைய  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  தேச  நிந்தனைச்  சட்டத்தை  ஆதரித்த  எம்பிகளுக்கு  அடுத்த  பொதுத் தேர்தலில்  வாக்களிக்காமல்  அவர்களைத் தண்டிக்க  வேண்டும்  என  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  கேட்டுக்கொண்டிருக்கிறார். “நாடாளுமன்றத்தை  அவமதிக்கும்  வகையில்  நடந்துகொள்ளும்  பிஎன்  அரசாங்கத்தின்மீது  வெறுப்படைந்த மலேசியர்கள்  அனைவரையும்  அவர்களின்  எதிர்ப்பை…

இந்திராணியின் ஆவணப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது

  மலேசியரும் உலகத் தரம் வாய்ந்தவற்றை தயாரிக்க முடியும் என்பதை நிருபிக்கிறார் மலேசியாகினி வீடியோ பிரிவின் முன்னாள் பணியாளரான இந்திராணி கோபால். இந்திராவின் முதல் தயாரிப்பு உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவரது "The Game Changer" என்ற ஆவணப் படம் அவ்விழாவில்…